கொழும்பு: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி
பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சுயாதீன
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின்
தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.

கொழும்பு: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி
பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சுயாதீன
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின்
தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.