Category Archives: Your Kattankudy

காத்தான்குடி வரலாற்றில் முதன்முதல் வெளிவந்த பெருநாள் பஸார் கணக்கு

அன்புப் பொதுமக்களுக்கு,

நோன்புப் பெருநாள் பஸார் மற்றும் களியாட்ட நிகழ்வுகள்-2023 தொடர்பில்,பொதுத்தளங்களிலும் (சமூக வலைத் தளங்கள்) சபையின் உத்தியோகபூர்வ Website இன் ஊடாகவும் பல்வேறு முறைப்பாடுகள், குறைபாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுக்கான விளக்கத்தினை சபையின் செயலாளர் என்ற வகையில் வழங்க வேண்டியது எனது பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாகக் கருதி காத்தான்குடி நகர சபைக்கும் புதிய காத்தான்குடி மொஹிதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலுக்கும் இடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. பிரதி வருடமும் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலால் வரு ஏற்பாடு செய்வது இங்கு குறிபிடத்தக்கது.

Continue reading காத்தான்குடி வரலாற்றில் முதன்முதல் வெளிவந்த பெருநாள் பஸார் கணக்கு

பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

– அகமட் எஸ்.முகைடீன்

சம்மாந்துறை: சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தில் கடiமாயற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி எஸ்.எப்.எம். யூசுப் (பெறோஸ்) அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழா இன்று (12.12.2022) திங்கட்கிழமை அப்பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். கலீல் தலைமையில் நடைபெற்றது.

Continue reading பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

உலகக்கிண்ணம்: கட்டார் கடந்துவந்த கடினபாதை!

முகமட் ஜலீஸ், இங்கிலாந்து

2010 டிசம்பர் மாதம்: 2022 FIFA உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த கட்டாருக்கு அனுமதி கிடைத்தது. கட்டார் பணம் செலுத்தியே இந்த Bid இல் வென்றதாக அன்று முதல் இன்றுவரை பல விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் அவை எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Continue reading உலகக்கிண்ணம்: கட்டார் கடந்துவந்த கடினபாதை!

சாய்ந்தமருது கிராம சக்தி சங்க பயனாளிகளுக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர், ஏ.பி.எம்.அஸ்ஹர்

சாய்ந்தமருது: கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 02 ஆம் பிரிவிலுள்ள கிராம சக்தி சங்க பயனாளிகள் சிலருக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

Continue reading சாய்ந்தமருது கிராம சக்தி சங்க பயனாளிகளுக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்டம் பற்றி விழிப்பூட்டல்!

நூருல் ஹுதா உமர்

அம்பாறை: அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இட மாற்ற சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுகின்றது. இம் மாவட்ட செயலத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேச செயகங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான இட மாற்ற கோரிக்கைகளை பரிசீலிப்பார்கள். இந்நிலையில் வருடாந்த இட மாற்றத்துக்கு விண்ணப்பித்து உள்ள ஊழியர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரி உள்ளது.

Continue reading அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்டம் பற்றி விழிப்பூட்டல்!

ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?

20க்கு வாக்களித்த முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு கட்சி தலைவர்கள் என்ன தண்டனையை வழங்க போகிறார்கள் என்ற வினா பரவலாக மக்களின்உள்ளத்தில் இருந்தது. மக்களின் இவ் வினாவுக்கானவிடையை மு.கா தலைவர் பல வழிகளிலும் தவிர்த்துவந்திருந்தாலும், அவர் பதில் வழங்கியேயாக வேண்டியநிர்ப்பந்தம் நடைபெற்று முடிந்த 30வது பேராளர் மாநாட்டில்ஏற்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைத்துமிருந்ததெனலாம்.

Continue reading ஹரீஸ் – ஹக்கீம் மோதல் : மன்னிப்பின் பின்னால் உள்ள அரசியல்..?

அக்கரைப்பற்று: உலர் உணவுப்பொதிகள் வினியோகம்

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று சகாத் நிதியம்,ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் இணைந்து தேவையுடைய சுமார் 5000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர்

Continue reading அக்கரைப்பற்று: உலர் உணவுப்பொதிகள் வினியோகம்

சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் விழிப்பூட்டல் நிகழ்வுகள் !

நூருல் ஹுதா உமர்

இயற்கையோடு ஒன்றித்த வாழ்வை முன்னெடுப்பதற்கும், மருத்துவ மூலிகைகளை அறிவதற்கும் பொதுமக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விழிப்பூட்டுகின்ற வேலை திட்டம் சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைய சம்மாந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாத்திரம் அன்றி போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர் என்று சபையின் பொது செயலாளர் வைத்திய கலாநிதி எம். சி. எம். காலித் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Continue reading சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் விழிப்பூட்டல் நிகழ்வுகள் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம்

நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 வது பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீட கூட்டம் கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது அக்கட்சியின் பிரதிப்பொருளாளராக சாய்ந்தமருதை சேர்ந்த ஏ.சி. எஹியாகான் சபையோரால் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Continue reading ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளராக மீண்டும் ஏ.சி. எஹியாகான் நியமனம்

கல்முனை தாருஸபாவில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்முனை தாருஷபா குர்ஆன் மதரஸா மாணவர்களுக்கிடையில் மீலாத் விழா போட்டிகளாக இடம்பெற்ற இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் நிகழ்வு தாருஷபா அமையத்தின் தலைவரும், பாத்திமத்துஸ் ஸஹ்ரா அரபுக்கல்லூரி அதிபருமான மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் தாருஷபா அமையத்தில் இன்று இடம்பெற்றது.

Continue reading கல்முனை தாருஸபாவில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், வெறுப்பதும் யாரை??

மக்களுக்காக கட்சி, கட்சிக்காக தலைவர் என்பது ஜனநாயக மரபு. ஆனால் இவைகள் அனைத்துக்கும் மாற்றமாக தலைவருக்காக கட்சி, தலைவருக்காகவே மக்கள் என்பது முசோலினி, ஹிட்லர் போன்றவர்களின் பாசிசவாத கொள்கையாகும். இங்கே தலைவர் ரவுப் ஹக்கீமின் அரசியல் ஓர் பாசிசவாதமாகும்.

Continue reading முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், வெறுப்பதும் யாரை??

கோட்டாவின் முகவர் ACJU “அறிக்கை‘ வெளியீடு!

நெருக்கடியான இந்த சூழலில் நாட்டு மக்கள் அமைதியாக செயற்பாடுமாறும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதையும் வன்முறையையும் தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்வதோடு, அரசியல் தலைமைகள் கால தாமதமின்றி பாராளுமன்றத்தை கூட்டி, அரசியல் ஸ்திரத்தன்மையை நாட்டில் ஏற்படுத்துமாறும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கின்றது.

Continue reading கோட்டாவின் முகவர் ACJU “அறிக்கை‘ வெளியீடு!