காத்தான்குடி: இந்தியா, சென்னையைச் சேர்ந்த இளம் பேச்சாளர், மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி) காத்தான்குடியில் நிகழ்த்திய இரு சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகளை எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றுகிறோம்.
ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்
தலைப்பு: ‘சோதனைகளின் போது முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்’
இடம்: ஜாமியுள்ளாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (ஜூம்ஆ குத்பா)
தலைப்பு: ‘நம் ஸஹாபாக்களின் வீரத்தியாகமும் இன்றைய எமது சமூகம் நாளைய முஸ்லீம்களின் வெற்றியை நோக்கியதா?’
இடம்: முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்