Month: May 2013
-
இன நல்லுறவைப் பேணும் முகமாக மட்டு-முஸ்லிம் சகோதரர்களினால் பள்ளிவாயலில் பிரியாவிடை பெற்ற மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி அஜித் வெவேகம
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ. எம். ஏ. பீ. அஜித் வெவேகம பதவியுயர்வு பெற்று கொழும்புக்கு செல்வதையிட்டு இன நல்லுறவைப்
-
மாகாண அமைச்சர் உதுமாலெப்பையினால் பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பழுளுல்லாஹ் பர்ஹான் பொத்துவில்: பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமம் மற்றும் தென் ஆபிரிக்கா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமம், சர்வோதயக் கிராமம் ஆகிய பிரதேசங்களிளுள்ள மூவின மக்களும் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த
-
இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைதருமாறு அழைப்பு!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைத்தருமாறு இ்லங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் நிர்வாக துறைக்கான ஆலோஷகர் கொண்ஸ்டன்டின் சொஹசட்வோவ் இலங்கையின் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
-
முல்லைத்தீவு முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் ஹக்கீம் தலைமையில் ஆராய்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: முல்லைத்தீவு, கொத்தியாகும்பம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற காணிக்கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டபடி 77 பேருக்கு தலா அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட காணிக்கு உறுதிப்பத்திரங்களை விரைவில் உரியவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டச்செயலாளரும், பிரதேச செயலாளரும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும், கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு- பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும்,கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா 20-05-2013 இன்று திங்கட்கிழமை
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து வெளியேறாது
ஏறாவூர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசிலிருந்து வெளியேறாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்துள்ளது.
-
காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு
கொழும்பு: காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படைக்குச் சொந்தமான படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் நேற்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 04, பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து நேற்றுக்காலை கடற்படையினர் சடலத்தை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
-
பொதுபல சேனா என்பது நடிகர்கள் மட்டும்தான் – முபாறக் அப்துல் மஜீத்
பழுளுல்லாஹ் பர்ஹான் பொதுபல சேனாவின் இனவாத உரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அகில இலங்கை
-
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது குற்றஞ்சாட்டுகிறார் என்.கே. றம்ழான்
பழுளுல்லாஹ் பர்ஹான் மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு குழாய் நீர் வழங்கும் விடயத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பல்வேறு காரணங்களை காட்டி புறக்கனித்து
-
மட்டு மைலம்பாவெளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் மைலம்பாவெளியில்
-
ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி உட்பட காத்தான்குடியிலுள்ள சகல மையவாடிக்காணிகளும் அரச காணிகளே! – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல பள்ளவாயல் மையவாடிக்காணிகளும் அரச காணிகளாகும் அதில் யாரும் எந்தப் பள்ளி நிர்வாகமும்
-
அறிவுக்கு உரமூட்டும் உணர்வுக்கு உயிரூட்டும் வெலிகம ஜாமியுல் இஹ்ஸானின் மாபெரும் இஸ்லாமிய அழைப்பு மாநாடு
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்மாகாணத்தில் வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24ம் திகதி அறிவுக்கு