Month: May 2013
-
2012 ஜுன் முதல் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட வில்லை!
அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு! கொழும்பு: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து ஈரானிலிருந்து மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்யவில்லை என பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
-
கிண்ணியா வரவேற்பு பதாதை நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க DCC அனுமதி
– ரைஸ் கிண்ணியா: இடைநிறுத்தப்பட்டிருந்த கிண்ணியா துறையடி வரவேற்பு பதாதை நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க DCC அனுமதி கிடைத்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம். ஹில்மி தெரிவித்துள்ளார்.
-
19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது-முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: மாகாண சபைகளின் அதிகாரங்களைக்குறைக்கும் 19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
-
தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை என அமைச்சர் ஹக்கீம் ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
-
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கும் துருக்கி தூதுவருக்குமிடையிலான சந்திப்பு
-பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு துருக்கி அரசாங்கம் சகல உதவிகளையும் மேற்கொள்வதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் துருக்கி நாட்டிற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலுள்ள துருக்கி நாட்டின் தூதுவர் இஸ்கந்தர் கே.ஒகேயாய் (Iskender K.Okyay)
-
அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது எமது நோக்கமல்ல!
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு! கண்டி: அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உடுநுவர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
-
பஸ்-முச்சக்கர வண்டி விபத்தில் ஆசிரியர் பரிதாபகரமாக உயிரிழப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கோமராஜன் (வயது 30) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
-
காத்தான்குடியில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்நடை வைத்திய நடமாடும் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் இரு பிரிவுகளில் இடம்பெற்றது.
-
பட்டதாரி பயிலுநர்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மின்னேரியா: நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி அதிகாரிகளாக கடமை புரிவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள 15596 பட்டதாரிகளின் மூன்றாவது குழுவினரான 3361 பேர் எதிர்வரும் 23 ஆம் திகதி தமது இரு வார கால பயிற்சியை முடித்து வெளியேறவுள்ளனர்.
-
நிலாவில் மோதிய விண்கல்….
– OIT ஹூஸ்டன்: கடந்த 17ம் திகதி நிலாவின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி பெரும் அளவிலான தூசியைக் கிளப்பியுள்ளது. இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவின் தொலைநோக்கிகள் வீடியோ எடுத்துள்ளன.
-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால், திருகோணமலை மாவட்டத்தில் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதிகள் விரைவில் மக்களிடம் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதியினால் திருமலை மாவட்டத்தில் 136முஆ கொங்கிறீட் வீதிகள் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கிண்ணியா பிரதேசத்தில்;ஆலங்கேணி வீதி, ஆதம்பாவா வீதி, கைவாய்க்கால் காக்காமுனை வீதி,
-
அல் அக்ஸா வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் அகழ்வு பணிகள் ஆரம்பம்
ஜெரூஸலம்: அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை முதல் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.