Month: May 2013
-
‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம்: ஒளிப்பதிவு மிக விரைவில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’
-
‘ஸுன்னாவின் முக்கியத்துவமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்’ எனும் தலைப்பில் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸியினால்) ஆற்றப்பட்ட ஜும்மா உரை
காத்தான்குடி: இன்று காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாபிழ் மௌலவி பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸியினால்) இன்று 17.05.2013 வெள்ளிக்கிழமை ‘ஸுன்னாவின் முக்கியத்துவமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்’ எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட ஜும்மா உரை எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
-
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு! கேளிக்கை வெசாக்கிற்கு இதுவே இறுதி வருடமாகட்டும்: பொதுபல சேனா
கொழும்பு: இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
-
பாகிஸ்தான் புலமைப்பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரல்!
கொழும்பு: கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஜின்னா புலமைப் பரிசிலிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர (சாதாரன தரம்), கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசிலிற்காக விண்ணப்பிக்க முடியும்.
-
ஜெய்லானியை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் அலவி மௌலானா கோரிக்கை!
கொழும்பு: கூரகலவில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதிக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பல முஸ்லிம்கள் அலவி மௌலானாவின் கவனத்திற்கு கொண்டு வந்தததாகவும்- இந்த கடிதத்தை தான் மிக மன வேதனையுடன் எழுதுவதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.
-
பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களை அரவணைத்து வாழ்வார்கள்!
கொழும்பு: உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
-
உலகின் நிதி பலம் இந்தியா, சீனாவை நோக்கி நகரும்: உலக வங்கி
லண்டன்: உலகத்தின் நிதி பலம் அடுத்த இருபது ஆண்டுகளில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை நோக்கி நகரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
-
ஜும்ஆ தொழுகைக்காக மோட்டார் சைக்கிளில் பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்:மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பது இலங்கை பொலிஸாரின் சட்டமாகும் எனினும் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’
-
காத்தான்குடி நகரசபை தவிசாளரின் பகிரங்க மடல்: இன்று வெளியான துண்டுப்பிரசுரம்
FK-47 காத்தான்குடி: காத்தான்குடி மையவாடி காணி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு காத்தான்குடி நகரசபை தவிசாளர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் எமது வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
-
ஸ்பொட் பிக்ஸிங்: புக்கிகளுக்கும் வீரர்களுக்குமிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள்
-OIT டெல்லி: புக்கிகளுக்கும், ஐபிஎல் வீரர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு அதில் சில பகுதிகளை மட்டும் டெல்லி பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் ஸ்ரீசாந்த் பேசிய பேச்சு எதுவும் இடம் பெறவில்லை. மற்ற இரு வீரர்களின் பேச்சுக்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
-
காலி முகத்திடலில் நாளை யுத்த வெற்றி விழா அணிவகுப்பு
* 13645 படை வீரர்கள் * 100 கவச வாகனங்கள் * 55 போர் கப்பல்கள் * 28 யுத்த விமானங்கள்
-
1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த விண்ணுலகப் பயணம் ‘அல் மிஃராஜ்’
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’.