Month: May 2013
-
இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றதை அவதானிக்கலாம்-மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றதை அவதானிக்கலாம் என மாகாண கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவருத்தி கைத்தொழில்,அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
-
காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில் சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
-
பிரதியமைச்சரின் கண்டிப்பான உத்தரவையடுத்து காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் – நோன்புப் பெருநாளுக்கு முன்னர் சகல வேலைகளும் பூர்த்தியடையும்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
-
யுத்த வெற்றி நிகழ்வில் நீரில் மூழ்கிய கடற்படைப் படகு!
– அபூ இஸ்ஸத் கொழும்பு: நேற்று கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 4வது யுத்த வெற்றி விழாவின் போது கடற்படையினரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, கடற்படைப் படகுகளும் கடலில் அணிவகுத்து வந்தன.
-
மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட கிராமங்களுக்கு விஜயம்
றிஸ்கான் முகம்மட் குருநாகல்: மு. கா. தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் சனிக்கிழமை (18.05.2013) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள
-
நான்காவது யுத்தவெற்றி விழா
றிஸ்கான் முகம்மட் கொழும்பு: இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு 4 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் யுத்தவெற்றி விழா கொழும்பில் நடைபெற்றது.
-
2013 ஆண்டிற்கான தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் மன்னாரில் ஆரம்பம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2013 ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குகொள்ளும் தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று மன்னாரில் ஆரம்பமானது.
-
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதியொருவருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என். எம். அப்துல்லாஹ் 20ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
-
உறுகாமம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு 140இலட்சம் ரூபா செலவில் மின் இணைப்புத் திட்டம் வழங்கி வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளகுடியமர்த்தப்பட்டுள்ள கிராமமான மட்டக்களப்பு
-
1000 வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்க வேண்டும் – எம். எஸ். சுபைர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள்
-
‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம் – முழு ஒலிப்பதிவு இணைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
-
யுத்த வெற்றி விழா ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான வைபவம்
கொழும்பு: யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன.