Category: Your Kattankudy
-
நடு ஆற்றில் மிதக்கும் உணவகம் உத்தியோகபூர்வமாக காத்தான்குடியில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிண்ணியாவிலிருந்து காத்தான்குடிப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்ட படகுப்பாதை திருத்தி அமைக்கப்பட்டு மிதக்கும் உணவகமாக இயங்கும் குறித்த உணவகத்தை இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் காத்தான்குடி ஆற்றங்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பயணத்திலும் கலந்து கொண்டார்.
-
‘தலை பிறை இப்படி அனுகினால் என்ன?’ – ஜுனைட் நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் உலக இஸ்லாமிய உம்மத்தில் இன்று வரை தீர்க்கமான தீர்வுக்கு வரமுடியாத விடயங்களில் தலைப்பிறை தொடர்பான அம்சமும் ஒன்றாக கானப்படுவதனை இது பற்றி வாசிக்கும் போது கானக்கூடியதாகவுள்ளது. இம்முறை இலங்கையில் இடம்பெற்ற பிறை தொடர்பான குழப்ப நிலை ஜம்மியதுல் உலமாவை குறி வைத்தவர்களின் வாய்க்கு அவல் கிடைத்ததானதாக அமைந்து விட்டது.
-
‘எந்த விடயத்தில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும்’ – இன்றைய ஜூம்ஆ பேருரையின் ஒலிப்பதிவு
தலைப்பு :- ‘எந்த விடயத்தில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும்’ இடம்:- காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் காலம்:- 09.08.2013 வெள்ளிக்கிழமை
-
சர்ச்சைக்குள்ளான ஹி1434 ஷவ்வால் தலைப்பிறை விவகாரம் தொடர்பிலான அறிவித்தல்-ஒலிப்பதிவு
கட்டாயம் இவ் ஒலிப்பதிவைக் கேட்கவும் காத்தான்குடி: நேற்று ஷவ்வால் மாதத்தின் முதலாவது தினமான புனித நோன்புப் பெருநாள் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.இது இவ்வாறிருக்க குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அதை பிழை கண்டு நேற்று இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஆக்ரோஷ உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
-
கிளிநொச்சி- நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்குபின் நோன்புப்பெருநாள் தொழுகை
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசபிரிவில் உள்ள ஒரு முஸ்லீம் கிராமமான கிராமமான நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்கு பின் மீள்குடியேறியள்ள முஸ்லீம் மக்ககள் 08.08.13 வெள்ளிக்கிழமை நோன்புப்பெருநாள் தொழுகையை மிக சிறப்பாக நாச்சிக்குடா மைதானத்தில் நடத்தப்படுவதையும்,
-
கில்லாடி பிக்குவுக்கு சிறை
கொழும்பு: மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் அனுமதிபெற்ற சாரதி அனுபத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாக இனங்கண்ட தேரருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
-
மட்டக்களப்பில் படையினரின் ரோந்து நடவடிக்கை
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
-
றிஸ்வி முப்திக்கு NTJ யினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
– NTJ காத்தான்குடி: இவ்வருட ஷவ்வால் மாத்தின் தலைப்பிறையைப் பார்த்து அறிவித்ததன் பின்னரும், சாட்சியங்களை நம்பாது, வான சாஸ்திரத்தின் அடிப்படையில் நோன்புப் பெருநாள் பிறையை நிராகரித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.
-
காத்தான்குடி பெருநாள் தொழுகை – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஏட்பாடு செய்த பெருநாள் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்
-
புத்தளம் திறந்த மைதான பெருநாள் தொழுகை
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தமது நோன்பு பெருநாளை மிக மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.கடந்த ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று தமது மதக்கடமையினை நிறைவு செய்த நிலையில் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட்லெவ்வையின் பெருநாள் வாழ்துச் செய்தி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த நோன்பு காலங்களைவிடவும் இம்முறை ரமழானில் காத்த நகர் முழுவதும் இறைமணம் வீசியது. மஸ்ஜிதுகள் பிரகாசித்தன அதிகமான மக்கள் பகல் எல்லாம் நோன்பிருந்து இரவு முழுவதும் இறைவழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.