Category: Your Kattankudy
-
முஹம்மட் சியாம் எனும் 18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இலக்கம் 476, ஹிழுறியா ஜூம்மா பள்ளிவாயல் வீதி , மஞ்சந்தொடுவாய்,மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் வயது 18 முஸ்லிம் இளைஞனை கடந்த 19-09-2014 திகதி தொடக்கம் 01-10-2014 இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் உலக சிறுவர் தின நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு முழுவதும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களினால் சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன.
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2014ம் ஆண்டு இடம்பெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர் இதில் முதலாவது இடத்தைப்பெற்ற எம்.அம்னா பர்ஹத் எனும் மாணவி 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 16வது இடத்தைப் பெற்றுள்ளார்.
-
முதியோரும் சிறுவரும் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துகள்
சிறுவர், முதியோர் தினம் இன்று கொழும்பு: சர்வதேச முதியோர் தினமும், சிறுவர் தினமும் உலகெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றன.
-
மாத்தளையின் மக்கள் தொகையில் எட்டிலொரு பங்குக்கு நாய்களின் பெருக்கம்
மாத்தளை: கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் தொடர்பாக நாடெங்கும் பரவலாக பொது மக்களால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களால் மக்களுக்கு உண்மையிலேயே பெரும் தொல்லைதான். வீதியால் செல்லும் மக்களை நாய்கள்துரத்துவதுண்டு. சில நாய்கள் துரத்திக் கடிப்பதுமுண்டு. அதுவே விசர்நாயாக இருந்து விட்டால் நிலைமை இன்னும் பயங்கரம்!
-
விராது-ஞானசார இணைவும் இலங்கை முஸ்லிம்களின் ஆபத்துக்களும்.. சவுதி கெஸட் வெளியிட்ட செய்தி
றியாத்: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாடும், மியன்மாரின் விராது தேரரின் பங்களிப்பும், இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் கவனயீனமும், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பற்றி சவுதி அரேபியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சவுதி கெஸட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
-
“முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக நன்றி: பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்குவோம்”
கொழும்பு: இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.
-
சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிப்பு: பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் பிரேரனை சபையில் நிறைவேற்றம்
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: நாளை புதன்கிழமை (01.10.2014) மலரவிருக்கும் ஓக்டோபர் 01 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நவீன சிறுவர் பூங்காவினை சிறுவர்களுக்கு இலவசமாக பயன்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
-
“காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்துவைக்கவுள்ளது”- தலைவர் அலியார் றியாதி
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாகம், தகவல் தொழிநுட்பம் கனிணி போன்ற கற்கை நெறிகளை தொடரவுள்ளதாகவும் அதன் தற்போதய தலைவர் மௌலவி ஏ எல் எம் அலியார் றியாதி நேற்று இடம்பெற்ற பிரதேச ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
-
புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று ஏறாவூர் மாணவர்கள் இருவர் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் முதலாமிடம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் கோட்ட மட்ட மாணவர்கள் இருவர் 186 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
-
அல்மனாரின் வரலாறு காணாத மாவட்ட குர்ஆன் மணனப்போட்டியும் பரிசளிப்பும்
– அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் வரலாற்றில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை உள்ளடக்கியதாக அல் குர்ஆன் மனன போட்டியொன்றினை 3 பிரிவுகளாக நடாத்தியது. சர்வதேச தரத்திற்கு ஒப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி கடந்த 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் காலை 7:00 மணி தொடக்கம் இரவு 09:00 மணிவரை காத்தான்குடி, அல் மனார் நிறுவன அர் ராஸித்…
-
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்
– பேராதெனிய நிருபர் கண்டி: பேராதெனிய, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது. மாலபே தனியார் கல்லூரியின் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி (Hospital Training)) வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.