Category: Your Kattankudy
-
‘எனது முதன்மை ஆசானும், மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மிலின் மறைவையிட்டு கவலையடைகின்றேன்’- சட்டத்தரணி ஹரீஸ்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: ஒழுக்க ரீதியில் என்னை ஆளுமைப்படுத்தி தலைமைத்துவப் பண்புகளை பயிற்றுவித்த எனது முதன்மை ஆசானும், மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மிலின் மறைவையிட்டு கவலையடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஹொங்கொங்கில் வன்முறைக்கு மத்தியிலும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம் நீடிப்பு
ஹொங்கொங்: ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல் வீதிகள் மற்றும் வர்த்தக மையப்பகுதியை முடக்கி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
‘மாப்பிள்ளைகளது அபிலாசைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்’- வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களின் கல்வி போராட்டத்தின் பின்னனி
மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் மாணவர்களை பிழையான அரசியல் வன்முறை சார் கலாச்சாரத்துக்குள் தூண்டுவதே – எம்.ரீ.எம்.பாரிஸ் (செயலாளர், மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்) வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியினை அண்மைக்காலமாக சற்று ஆராய்வோமானால் வெற்றியின் பாதைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
-
சர்வதேச சிறுவர் தினம் – ஒக்டோபர் 1
– மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் சிறுவர் சமவாயம் 1989 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்றில் மிக அதிகமான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை இதுதான். சிறுவர்களி;ன் குடியுரிமை, சுதந்திரங்கள், குடும்பச் சூழ்நிலைகள், அடிப்படை உடல்நலம், பொது நலம், கல்வி, ஓய்வு மற்றும் கலாசார செயற்பாடுகள் ஆகியவற்றில் இச்சமவாயம் அக்கறை காட்டுகிறது.
-
வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம் வழங்க நடவடிக்கை
– ஹாசிப் யாஸீன் அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
-
வாகரை விவசாயிகளுக்கு வெற்றியளித்துள்ள இஞ்சி,மஞ்சல் பயிர்செய்கை
– எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு: வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்; வாகரை வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எச்.ஆர் ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
உளுந்துவடைகளின் உயர் மாநாடு
– பிரகாசக்கவி ஏற்கனவே திட்டமிட்டபடி உள்ளூர் சந்தையில் இருந்து நாற்ற மீன், அழுகத் தேங்காய், அவிஞ்ச தக்காளி, கூழ் முட்டை பலாக்கொட்டை என்று
-
“அப்பாவி முஸ்லிம் பெற்றோர்கள் எங்களிடம் வந்து முறையிடுகின்றனர்” – பொதுபலசேனாவின் தலைவரின் ஆங்கில உரையை காணத்தவறாதீர்கள்!
– AK-48 கொழும்பு: நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் அனைத்து பேச்சாளர்களும் துவேசித்தை உமிழ்ந்தனர். பொதுபலசேனாவின் தலைவர் விமலஜோதி தேரர் பொதுபலசேனா என்றால் யார், அதன் நோக்கம் என்ன? இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பனபற்றி உரையாற்றும்
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014ம் ஆண்டு வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014ம் ஆண்டு வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு 28-09-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
அன்வர் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் கீழ் செயற்படும் அன்வர் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா 28-09-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் கடந்த 2014 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.தே.கட்சியின் தலைவரும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையானர்.