Month: May 2013
-
வீடமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வில் இனவாதத் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைது
பழுளுல்லாஹ் பர்ஹான் உறுகாமம்: மட்டக்களப்பு பெரிய புல்லுமலை, உறுகாமம், மங்களகம ஆகிய கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற
-
‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம்’ காத்தான்குடியில்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரசாங்கத்தின் ‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டத்தின்’ கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி
-
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் 3வது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் மூன்றாவது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை
-
லண்டன் கொலை: ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எடுப்போம்’
-MJ லண்டன்: நேற்று மாலை லண்டன் வூல்விச் நகரில் கொல்லப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் சம்பவத்திற்குப் பின்னர் மக்களும், ஊடகங்களும் கொதித்தெழுகின்றன.
-
சக வாழ்வு விவகார இளைஞர் வழி காட்டல் பிரதியமைச்சர் எ.எல்.எம்.றிஸான் சத்தியப்பிரமாணம்
– றிஸ்கான் முகம்மட் கொழும்பு: நடந்து முடிந்த இலங்கையில் 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எ.எல்.எம்.றிஸான் அவர்கள் (22) புதன் கிழமை சக வாழ்வு விவகார இளைஞ்ர் வழி காட்டல் பிரதியமைச்சராக இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும், தவிசாளருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
-
வெளிவாரி மதிப்பீட்டில் பிரதி அதிபரின் தலைமையில் மட்டு அல்-அமீன் மகா வித்தியாலயம் முதலிடம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 21.05.2013 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளியான 80.03 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது.
-
லண்டனில் தாக்குதல் – ஒருவர் பலி
லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
-
இருதய அறுவை சிகிச்சைக்காக பொது மக்களிடம் 56,983/- ரூபாய் நிதி சேகரித்து உதவி வழங்கிய- காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனனோடை-13 பத்ர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் சகோதரர் எம். அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.
-
மது, மாது, சூது, அரசியல் என மடமை இரசிகர்களை ஏமாற்றி கலக்கிக்கொண்டிருக்கும் ஐ.பி.எல்.
-OIT மும்பே: சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் 160க்கும் அதிகமான தரகர்கள் செயல்பட்டு வந்தது சி.பி.சி.ஐ.டி பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
‘உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா?இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?’ இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்!
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோரால் இன்று ஆரம்பித்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலக மங்களாகம, பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய கிராமங்களில் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன.
-
ரமழானை மையப்படுத்தி வர்த்தகக் கண்காட்சி இலங்கையில் நடாத்தப்பட்டால் மக்களை அது மிக்க கவரும்-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே. முல்லா, நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21) மாலை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.