Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஊடகவியலாளர்களின் எழுத்துக்கள் மற்றும் குரல்கள் சமூகத்தில் குரல்களாகவும் மக்களின் எழுத்துக்களாகவும் இருக்க வேண்டும்-ஹில்மி முஹம்மட்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்.அவர்கள் எழுதும் எழுத்துக்கள் கொடுக்கும் குரல்கள் சமூகத்தின் எழுத்துக்களாகவும் சமூகத்தின் குரல்களாகவும் அமைய வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத் தெரிவித்தார்.

  • மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சி அலுவலகத் தோட்டம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மண்முனை: மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் பட்டதாரிப் பயிலுனர்களால் மேற் கொள்ளப்படும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலகத் தோட்டத்தில் பயிர் கன்றுகள் நடும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு (16.09.2013) பிரதேச திட்டமிடல் பணிப்பாளர்  சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

  • நடக்க முடியாத 65வயது முதியவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்த தென் ஆபிரிக்க நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சென் ஜோண் அம்பியூலன்ஸ் தேசமானிய அஹமட் லெப்பை மீராசாகிபின் வேண்டுகோளுக்கிணங்க  தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நீர் முகாமைத்துவ பொறியலாளர் நஸீம் வாஹிட்டின் 14,000 ரூபாய் அனுசரனையில் தனது காலால் நடக்க முடியாத காத்தான்குடி குவைத் சிடடியைச் சேர்ந்த 65வயது முதியவர் முஹம்மட் தம்பிக்கு சக்கர நாற்காலி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • தொண்டமானாறு பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் தொண்டமானாற்று: தொண்டமானாற்று பாலம் நிர்மாணிக்கப்பட்டது போன்று மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களையும் அரசு சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

  • முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைத்தீர்வுக்கு அரசாங்கத்துக்கு வழங்கும் இறுதிச்சந்தர்ப்பமே இது- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – முகம்மட் சஜி மன்னார்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக அகில இலங்கை மக்கள் காங்ரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நேற்று மன்னார் முதலைப்பாளியில் முசலிப் பிரதேசசபையின் தவிசாளர் தேசமானிய யஹியா தலைமையில் இடம்பெற்றது.

  • மனைவி அமைவதெல்லாம்… (சிறுகதை)

    – MJ ‘தம்பி அஸ்லம். தேதன்னி போட கேஸ் முடிஞ்சு போய்ச்சு. கேஸ் காரனும் வரல்ல. கேஸ் காரன் எத்தன மணிக்கு வருவான்?’ ‘பக்கத்து ரூமுல யாராவது இருக்காங்களான்று பாருங்க நானா. இருந்தா அவங்கட அடுப்ப கொஞ்சம் யூஸ் பன்னுங்க. நான் ஆறுமணியாகும் வாரதற்கு’.

  • பங்களாதேஷ் போர்க் குற்றவாளிக்கு மரணதண்டனை

    டாக்கா: பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

  • றிஸானாவின் வீட்டை அமைத்துக்கொடுப்பது அரசியல்வாதிகளல்லர்!

    மூதூர்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டு  வரும் வீட்டின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத்துறைத் தலைவர்  கலாநிதி அநுர மார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் மூதூரிற்கு விஜயம் செய்திருந்தனர்.

  • இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

    கொழும்பு: இலங்கையில் பிரிவினையை இந்தியா உருவாக்காது என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம் என்றும்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு மகிந்த ராஜபக்ச அளித்த பேட்டியில், வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது.

  • உள்ளூராட்சி வார மென்பந்து கிரிக்கெட் போட்டி

     – ரைஸ் கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக இன்று நகரசபை மைதானத்தில் கோலாகலமா இடம்பெற்றது.

  • இங்கிலாந்தில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைகிறது!

    லண்டன்: இங்கிலாந்துக்கு படிக்கவும் பணிபுரியவும் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது; இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து சென்று படிப்பதும் பணிபுரிவதும் அதிகரித்து வந்தது. ஆனால் அண்மைய ஆய்வு ஒன்றில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

  • வெலிஓயா மக்களுக்கு 500 நிரந்தர வீடுகள்

    – எம்.எல்.எம் அன்ஸார் வெலிஓயா: பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இடம் பெயர்ந்து வெலிஓயா பிரதேசத்தில் மீளக் குடியேறிய மக்களுக்கு 500 நிரந்தர வீடுகளை மீள் குடியேற்ற அமைச்சு நிர்மாணித்துக் கொடுத்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்தண வீரகோன் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 944 945 946 947 948 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar