Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஊடகவியலாளர்கள் இனம்,மதம்,மொழி,பிராந்தியம் என்பவற்றிற்கு அப்பால் பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக செயற்படல் வேண்டும்-வி.சு.கருணாநிதி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் என்போர் இனம்,மதம்,மொழி,பிராந்தியம் என்பவற்றிற்கு அப்பால் பக்கச்சார்பில்லாமல் நடுநிலையாக செயற்படல் வேண்டும் என தினகரன் வாரமஞ்சரி பிரதி ஆசிரியர் வி.சு.கருணாநிதி தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’

  • மீள் குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு

    அன்சார் முகமட் வெளிஓயா: மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மீள் குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று 18ம் திகதி புதன் கிழமை மகாவெளி எல் வலய வெளிஓயாவில்

  • திவிநெகும வேலைத்திட்டம் யுவதிகளின் வாழ்க்கையில் வசந்தத்தையேற்படுத்தும்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில் மக்களின் உள்ளத்தில் அபிவிருத்திகளின் ஏக்கமே குடி கொண்டுள்ளதாகவும்.அதனை தீர்த்து வைப்பதற்காகவே மஹிந்த சிந்தனை என்னும் துார நோக்கு சிந்தணை செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள  வன்னி மாவட்ட  அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் திவிநெகும வேலைத்திட்டம் யுவதிகளின் வாழ்க்கையில் வசந்தத்தையேற்படுத்தும் என்றும் கூறினார்.

  • அமெரிக்காவையும் தொட்டுவிட்ட அடிப்படைவாத பௌத்த பயங்கரவாதம்- ஜுனைட்நளீமி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அமெரிக்க வொஷிங்டன் கடற்படை தளமொன்றில் ஆரன் அலக்சிஸ் (34) மேற்கொண்ட  மிலேச்சத்தனமான தாக்குதலில் 13 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றுன. பௌத்தரான அலக்சிஸ் அமெரிக்க படைப்பிரிவில் கடமையாற்றியவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • தம்புள்ளை சிலை உடைப்புக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காத அரசிலிருந்து கொண்டு சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவிப்பது கோமாளித்தனமாகும் – முபாறக் அப்துல் மஜீட்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தம்புள்ள இந்து கோவில் சிலை உடைப்பை அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரசும், அ. இ. முஸ்லிம் காங்கிரசும் கண்டிப்பது என்பது சாத்தான் கூட்டம் வேதம் ஓதுவது போன்றதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

  • தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு: விதிமுறைகளை மீறினால் தண்டனை

    கொழும்பு: வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இவ்வேளை தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

  • புலிகளை தோற்கடித்த அரசுக்கு கூட்டமைப்பை ஒடுக்குவது பெரியவிடயமல்ல

    கொழும்பு: பிரபாகரனால் சாதிக்க முடியாததை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. புலிகளை தோற்கடித்த எமது அரசாங்கத்திற்கு இதனை ஒடுக்குவது பெரிய விடயமல்ல என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

  • குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு புதிய பாலம் பாதைச் சேவை மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் நயினாதீவு: குறிகட்டுவானிலிருந்து நயினாதீவு வரையான புதிய பாலம் பாதைச்சேவையினை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நிர்மல கொத்தலாவல ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்துள்ளனர். குறிகட்டுவானுக்கு இன்றையதினம் (17) விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் மேற்படி பாதைச்சேவையினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

  • இங்கிலாந்து, அமெரிக்கா பற்றி பெருமை பேசுபவர்கள் நாட்டை நேசிக்க முடியாது

    ஆனமடுவ: நாட்டை அன்பு செய்யாதவர்களை மக்கள் ஒருபோதும் நாட்டின் தலைவர்களாக்க விரும்ப மாட்டார்கள் என்றும் நாட்டை நேசிப்ப வர்களாலேயே உலகை வெல்ல முடியும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆனமடுவ தொகுதியில் மஹிந்தோதய பாடசாலைக் கட்டிடத்தை திறந்து வைத்து மக் கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அன்பையும் கருணையையும் உலகிற்கு எடுத்துக்கூறிய வரலாற்றைக் கொண்ட நாடு இது என தெரிவித்தார்.

  • மண்முனைவடக்கு -அறநெறிவகுப்புக்களைநெறிப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம்

    -பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சைவ சமய அபிவிருத்தியினை   கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் அறநெறிவகுப்புக்களை நெறிப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மண்முனைவடக்கு பிரதேசசெயலாளர்  கிரிதரன் தலைமையில் பிரதேசசெயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

  • கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லவோ எழுதவோ முடியாது-சட்டத்தரணி வைஸ்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லவோ எழுதவோ முடியாது என சட்டத்துறை வழக்கறிஞரும் ஊடகவியலாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் தெரிவித்தார். ‘சிறந்த ஊடக கலாசாரத்தை நோக்கிய ஊடகத்துறையும் சட்டமும்’ எனும் தலைப்பில் ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’

  • த.தே.கூ இனவாத தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வடக்கு மக்களை திசை திருப்ப முனைகின்றனர்-பிரதிமைச்சர் வி.முரளிதரன்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளயிட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தலில் தாம் வெல்வதற்காக செய்த மக்களை திசை திருப்பும் செயலாகும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

←Previous Page
1 … 943 944 945 946 947 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar