Category: Your Kattankudy
-
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா தாக்கல் செய்திருந்த கஞ்சா வழக்கு பஞ்சரானது!
– வாரஉரைகல்: காத்தான்குடி: கடந்த மாதம் 31ம் திகதி எனது வீட்டிலிருந்து கஞ்சா பார்சல் ஒன்றைக் கைப்பற்றியதாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டைச் சுமத்தி மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்றைய தினம் (26.11.2013) அந்நீதிமன்றத்தில் நீதிவான் நீதிபதி ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
-
பாடசாலை கல்வித் திட்டத்தில் பாலியல் கல்வி?
கொழும்பு: பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி தொடர்பான விடயப் படிப்பை உள்வாங்க இதுவரை திட்டமிடப்படவில்லை என ஆளும்தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரோஷி சேனாநாயக்க எம்.பி. கல்வி அமைச்சரிடம் கேட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபையில் சமர்ப்பித்தார்.
-
மூன்றாம் தவணை விடுமுறை: டிசம்பர் 6 இல் பாடசாலைகள் மூடப்படும்
கொழும்பு: பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காகத் திறக்கப்படவுள்ளன.
-
காணாமல் போனவர்களின் விபரக்கோவையிணை தலைமையகத்தில் கையளிக்க பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் நாளை கொழும்பு விஜயம்
– முகமட் சஜி இது தொடர்பாக கி.ச.உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி கருத்து தெரிவிக்கையில், http://youtu.be/qlWD_Q1kqKQ
-
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் ஜீன் போல் மொன்சாசு -நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தமை பற்றி தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
-
பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும் அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
இலங்கை ‘அரச பரம்பரை’ குமாரனுடன் ஓர் பிரபல தமிழ் நடிகையும் உடன் இருந்தாரா?
– SHM சென்னை: இலங்கை அரச பரம்பரை குமாரனுடன், மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் தமிழ் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
-
இன்று நள்ளிரவு சூரியனை நோக்கி பாய்கிறது ஐஸான் வால் நட்சத்திரம்!
– SHM வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியிலிருந்து 12:30 மணிக்கிடையில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.
-
மட்டக்களப்பு கொத்தியவல மகாவித்தியாலயத்தில் கட்டிட அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திட்டம்
– முகம்மட் சஜி மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் காணப்படும் கொத்தியவல மகாவித்தியாலயத்தில் மாணவர்கவளின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய கட்டிடங்களை அமைத்து, அப்பகுதி மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பிய சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமுர்த்தி உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். நூர்தீன் நேற்று புதன்கிழமை மாலை சுமார் 6.10 மணியளவில் செய்தி சேகரித்துவிட்டு மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடியிலுள்ள
-
2013 தேசிய மீலாத் விழா அல் குர் ஆன் மனனப் போட்டி பெண்களுக்கான ஆரம்ப பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்ற மட்டு-சிசிலியா பெண்கள் உயர்தப் பாடசாலை காத்தான்குடி மாணவி பழுலுல்லாஹ் பாத்திமா பதீனா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2013 தேசிய மீலாத் விழா இறுதிப் போட்டியில் (அல் குர் ஆன் மனனம் பெண்களுக்கான ஆரம்ப பிரிவில் ) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தப் பாடசாலை தரம் 5 காத்தான்குடி மாணவி பழுலுல்லாஹ் பாத்திமா பதீனா பெற்றுள்ளார்.
-
‘உடைந்த கையுடன் செல்லத் தயாராக இருங்கள்’ – கிளார்க்
பிரிஸ்பேன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணி வீரர்களுக்கு இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கின்றன.