Category: Your Kattankudy
-
“இணைந்த வடகிழக்குடன்” தமிழர்களுக்கு தீர்வு: இந்தியா
சென்னை: இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்து இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது என்று இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
-
தபால் மூலம் அனுப்ப பட்டு வரும் துண்டுப்பிரசுரம்………..
-FK-47- யாழ்ப்பாணம்:யாழ்ப்பாண முஸ்லீம்களின் உரிமைகளை நிர்ணயம் செய்பவா்கள் யாராக இருக்க வேண்டும்..? என தலைப்பிட்டு இலக்கம் 83 நாவலர் வீதியில் வசிக்கும் ஏ.எஸ்.பௌஸான் என்வரால் அச்சிட்டு வெளியிடப்பட்டதாக இப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஜனாஸா அறிவித்தல்.
காத்தான்குடி 06 ராசா ஆலிம் வீதி (அஸ்செய்யது செய்ன் மௌலானா பள்ளி அருகில்) வசித்து வந்த MAM-றவுஸ்தீன் என்பவர் இன்று அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்).
-
புதிய மஸ்ஜித் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு காத்தான்குடியில்………..
-டீன்பைரூஸ்– காத்தான்குடி.காத்தான்குடி-௦6, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் (காத்தான்குடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால்)அமையப்பெற்ற ஐம்பது வருட வரலாற்றுத் தொன்மை மிக்கதும், பழம்பெரும் மஸ்ஜிதுமான அஸ்செய்யது செயின் மௌலானா மஸ்ஜிதிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (01.12.2013 ஞாயிறுக்கிழமை) நாளை காலை 05.30 சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற வுள்ளது.
-
‘மிகப் பெரிய சாதனை’: மிஸ்பாஉல் ஹக்
போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
-
அநாமதேய தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம் பேணுங்கள்
கொழும்பு: பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி ஊடாக பணம் பறிப்பவர்கள் பற்றி கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் பதவி வகிக்கும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கூறிக் கொண்டு பணம் பறிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
-
எயிட்ஸ் எச்.ஐ.வி: 307 பேர் உயிரிழப்பு 1649 பேர் எச்.ஐ.வி. பீடிப்பு
கொழும்பு: எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில் இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங் காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.
-
‘தங்கம் கடத்தல்’: இலங்கை – இந்திய அதிகாரிகள் உஷார்
கொழும்பு: இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக, இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் அணிந்து செல்லக்கூடிய தங்க ஆபரணங்களின் அளவுக்கு அரசாங்கம் அண்மையில் கட்டுப்பாடு விதித்தது.
-
வடக்கில் ‘மாவீரர் அனுட்டிப்பு’ குற்றச்சாட்டில் பலர் கைது
மன்னார்: மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
-
அமெரிக்காவின் கருப்பு வெள்ளி இன்று
– SHM வாஷிங்டன்: அமெரிக்க வீதிகளில் அதிகமான கார்களும், மக்களும் நடமாட்டம் இருக்கும் நாள் எது என்று கேட்டால், இன்றைய ‘கருப்பு வெள்ளி தினம் (Black Friday) என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் நன்றி கூறும் நாள் (Thanks Giving) என்று நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
-
சூரியனை நெருங்கிய ஐசானைக் காணவில்லை: சிதறி இருக்கலாம் என நாஸா சந்தேகம்!
– SHM வாஷிங்டன்: சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகி விட்டது. அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்
தொகுப்பு – இர்ஷாத் றஹ்மத்துல்லா உள்நாட்டு கைத்தொழில், நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றின் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொடர்ந்து தனது பங்களிப்பினை வழங்கிவரும் பொறுப்புவாய்ந்த அமைச்சாக செயல்பட்டு வருகின்றது.அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு