Category: Your Kattankudy
-
வைட்வோஷ்: மைதானத்தில் சிறுநீர் கழித்தமைக்கு பதிலடி!
– MJ சிட்னி: தற்பொழுது நிறைவடைந்திருக்கும் ஏஸஸ் கிண்ணத்தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 5:0 எனும் வெற்றி இலக்கில் வைட்வோஸ் செய்து, ஏஸஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
-
தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழிபீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு
ஒலுவில்: தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இஸ்லாமிய அறிவியலையும் மானுட, சமூக அறிவியலையும் ஒன்றிணைப்பதை நோக்கி எனும் தொனிப்பொருளில் இன்று 05.01.2014 ஆம் திகதி
-
TNA பச்சைக்கொடி
கொழும்பு: மத்திய அரசாங்கத்துடன் இணக்கம் காணப்படும் விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்து செயற்பட வடமாகாண சபை முன்வந்துள்ளதாக நம்பகரமாத் தெரியவருகிறது. முரண்பாடுகள் ஏற்படின் அவற்றைப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்த்து வைப்பதுடன் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாதிருக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
-
அண்ணல் நபி வழியில் அநாதரவற்றோரை அணைக்கும் விழா-2014 சமூகத்தை நோக்கிய பயணம் 29
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வறிய, பெற்றோரை இழந்த மாணவர்களும், காத்தான்குடி பொதுச்சந்தைகளில் மிக நீண்ட காலமாக குறிஞ்சா இலை,பொன்னாங்கன்னி, கீரைகள் விற்பனை செய்யும் தமிழ் தாய்மார்களின் பிள்ளைகளும் இனங்காணப்பட்டு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை யினால் வறிய அநாதை முஸ்லிம் தமிழ் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும்
-
வடகொரியா நிறைவேற்றிய விசித்திரமான மரண தண்டணை!
– SHM சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன், தனது மாமா மற்றும் அவரது உதவியாளர்கள் 6 பேரின் ஆடைகளை களைந்து நாய்களை விட்டு கடிக்கச் செய்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து வட கொரிய அதிபர் நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
2014: இருபது20 மற்றும் ஆசிய கிண்ணப்போட்டிகளை நடாத்த இலங்கை தயார்!
– MJ லண்டன்: இவ்வருடம் மார்ச் (March 16 to April 6) மாதம் பங்களாதேஸில் இடம்பெறவுள்ள உலக இருபது20 (T20) கிண்ணப்போட்டி, அந்நாட்டின் உந்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அபாயங்களும் காத்திருப்பதால், பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியையும் (February 24 and March 7), அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள உலக இருபது20 தொடரையும் வேறு ஆசிய நாடொன்றில் நடாத்த சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் உத்தேசித்துள்ளது.
-
வீறாப்பு பேசிவிட்டு சரணடைந்த பிரதி மேயர் சிராஸ் வரவு செலவுத்திட்ட விடயத்திலும் கேவலமாக சரணடைந்தார் – முஸ்லிம் மக்கள் கட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கை அமைச்சர் ஹக்கீமின் தலையீட்டை தொடர்ந்தே சரி என ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் மேற்படி அறிக்கை பிழையானது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது,
-
மனவேதனையடையாமல் அமைச்சர் வாசுதேவ அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் – மனோ கணேசன்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தமிழ் மொழி அமுலாக்கல், தமிழ் சங்க ஒழுங்கை பெயரிடல், ஆனையிறவு ரயில்நிலைய பெயர் மாற்ற முயற்சி ஆகிய விடயங்கள் தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மனவேதனை அடைவதிலோ தனது இயலாமையை எண்ணி இந்த அரசுக்குள் இருந்தபடி ஒப்பாரி வைத்து வருத்தப்படுவதிலோ பயனில்லை. இதைவிட தனது அரசாங்கத்துக்கு அதிர்ச்சி
-
மரபணு ஆய்வு கூடம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை – ரவூப் ஹக்கீம்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதியமைச்சின் கீழுள்ள அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் மரபணு ஆய்வு கூடம் செயல்பட ஆரம்பிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான நிபுணர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
-
பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் – N.K. றம்ழான்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பள்ளிவாயல்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறதிப்படுத்த வேண்டும் இல்லையேல் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N.K. றம்ழான் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் ‘ஹனா லிட்டில் லேர்ணர்ஸ்’ புதிய பாலர் பாடசாலை உதயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பாலர்களின் நன்மைகருதி புதிய பாலர் பாடசாலை ஒன்று 03-01-2013 இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் ஷரீப்தீன் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அலவி ஷரீப்தீன் நளீமியுடனான விஷேட கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காத்தான்குடி பிரதேசத்திலும்,பொதுவாக இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளில் மனிதநல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் ஷரீப்தீன்