Category: Your Kattankudy
-
இந்தியாவில் இருக்கும் தன் நாணயங்களைக் கொண்டுவர இலங்கை முயற்சி
கொழும்பு: இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது.
-
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான அவசர உதவிகளுக்கு றிசாத் பதியுதீன் பணிப்புரை
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றத்தின் காரணமாக வடக்கில் பல பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும, கடும் காற்றின் காரணமாக வீடுகளின் கூரைகள் அல்லுன்று சென்றதையடுத்து பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடன் வழங்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு
-
‘மைனஸ்-40’: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை வாட்டி எடுக்கும் கடுங்குளிர்
– SHM சிகாகோ: அமெரிக்காவின் சில பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது. குளிர்காலத்தில் வடக்கு துருவத்தை சுற்றி சுற்றி வேகமாக வீசும் காற்றுக்கு பெயர் போலார் வோர்டெக்ஸ். இந்த குளிர் காற்று அமெரிக்காவின் மான்டனா மாநிலம் முதல் தென்கிழக்கு மாநிலமான அலபாமா வரை வீசுகிறது. இந்த இடங்களில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர் நிலவி வருகிறது.
-
கட்டாரில் ‘ஷபாஅத் (பரிந்துரை) ஓர் இஸ்லாமியப் பார்வை’
– அஷ் ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு பிரதி வியாழன் தோறும் மாலை 8.30 முதல் 9.30 வரை SLDC-QATAR ன் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘ஷபாஅத் (பரிந்துரை) ஓர் இஸ்லாமியப் பார்வை’ என்ற தலைப்பில் நடைபெறும். வாரத்தில்
-
நான்கு இலட்சத்து 97642 கடவுச்சீட்டுகள் 2013ல் விநியோகம்
கொழும்பு: 2013 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் 4 இலட்சத்து 97 ஆயிரத்து 642 கடவுச் சீட்டுகளை விநியோகித்துள்ளதாக திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
-
ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தியது ஜம்இயத்துல் உலமா
கொழும்பு: ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பணிகள் சேவைநோக்குள்ள புத்திஜீவிகள் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய உத்தரவாதமுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக
-
விமானத்தில் இருந்து உடலுறுப்பு விழுந்ததால் பதட்டம்: ஜித்தாவில் சம்பவம்!
– MJ ஜித்தா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜித்தா நகரின் மேலாக விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் வறிய,பெற்றோரை இழந்த 428 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 29 வது சமூகத்தை நோயக்கிய பயணத்தில் ஓர் அங்கமாக வருடாந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு 06-01-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
-
இந்தியாவின் ‘ஜிஎஸ்எல்வி டி 5’ வெற்றிகரமாக ஏவப்பட்டது!
– M16 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ‘ஜிஎஸ்எல்வி டி5’ ரொக்கட் நேற்று மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
-
போரை நிறுத்தவும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பிரபாகரன் ஏற்கவில்லை: ப.சிதம்பரம்
– M16 சென்னை: ‘இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’ என்று இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
மாற்று கட்சியின் அங்கத்தவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்து கொண்ட அங்கத்தவர்களுக்கு கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவம் மற்றும் புதிய கிளைகளுக்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், மை பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், இளம் புரவலருமாகிய
-
அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-02 இமாம் அபூ ஹனீபா வீதி உமர் ஷரீப் லேனில் கடந்த 5 ஐந்து வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவரும் அஸாபீருல் ஜன்னாஹ் அல் குர் ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் 05-01-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.