Author: yourkattankudy.com
-
1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 23வது ஆண்டு ஞாபகார்த்த நினைவாக இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு காத்தான்குடியில்
பாஸி பஹ்ஜான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 24 வருடங்களாக பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு
-
மழையால் பாதித்த இலங்கை- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டி இன்று நடைபெறும்
ட்ரினிடாட்: இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி ட்ரினிடாட் ஸ்பெயின் துறைமுகத்தில் நடைபெற்றது.
-
இலங்கையில் முதலிடத்திலுள்ள பிரத்தியேக கணனி வர்த்தக நாமமாக Dell தெரிவு
கொழும்பு: சர்வதேச தரவுக் கூட்டுத்தாபனம் (International Data Corporation – IDC) வெளியிட்டுள்ள 2013 மார்ச் காலப்பகுதியில் முடிவடைந்த முதல் மூன்று மாதங்களுக்கான அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் பிரத்தியேகக் கணினி விற்பனையில் Dell முதலிடத்தில் நிரற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
-
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க TNA தயார்: முஸ்லிம் காங்கிரஸ் இணையும் நிலை
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
-
இவ்வருடமும் 20 மணித்தியாலங்களுக்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்!
-MJ கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில ஐரோப்பா நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 20 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுவந்தனர். இதே போல் இம்முறையும் இப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 18 தொடக்கம் 20 மணித்தியாலங்கள் வரை நோன்பு நோற்கின்றனர்.
-
உலக நாடுகளில் இன்று எதிர்பார்க்கப்படும் புனித ரமழான் இரவு
-MJ இலங்கை மற்றும் அயல் நாடுகள் தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் உத்தியோக பூர்வமான இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் இன்று 08-07-2013 ஷஃபான் மாதத்தின் 29ம் நாளாகும்.
-
கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வெற்றிவாகை சூடி சம்பியனாக தெரிவு
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி சவால் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. என அழைக்கப்படும்
-
வடக்கில் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை ஜீரணக்க முடியாதவர்கள்..
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களை இரவோடிரவாக விரட்டியடித்த தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களின் நிழலில் அரசில் தவத்தை செய்த ஆயுதக் குழுக்களும், தமிழ் அரசியல் வாதிகளும் இன்று இந்த முஸ்லிம்கள் தமது மண்ணுக்கு திரும்பி வருகின்றதை ஜீரனித்துக் கொள்ள முடியாமல் அலறுகின்ற நிலையினை காணமுடிகின்றது.
-
புத்தகயா தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கையை பீகார் அரசு ஏன் நிராகரித்தது?
-OIT: டெல்லி: மகாபோதி கோவிலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தும் அதை ஏன் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில்,
-
அபு கட்டாடா பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார்
பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட முஸ்லிம் மதகுருவான அபு கட்டாடா பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக ஜோர்தானுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து அவர் நடத்திய சட்ட ரீதியிலான 8 வருடப் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர் அம்மான் சென்றடைந்துள்ளார்.
-
சவூதியில் கொடுமை செய்யப்பட்ட பணிப் பெண் வைத்தியசாலையில்
கொழும்பு: சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தடிகளினால் கடுமையாக தாக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பணிப் பெண்ணை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
-
164 ஏ கிராம சேவகர் பிரிவில் காத்தான்குடி05 ஆற்றங்கரைப் பகுதியில் டெங்கு நோய் ஒழிப்பு சிரமதான நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி05 ஆற்றங்கரைப் பகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.