Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கை அணி வெற்றி: பட்டாசுகளால் அதிர்ந்தது காத்தான்குடி

    – AK 48 காத்தான்குடி: நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இவ் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளில் ஓர் இரசிகர் போட்டியை இலங்கை முஸ்லிம்களிடத்தில் காண முடியும். அதிலும் காத்தான்குடி தனிச் சிறப்புப் பெற்றது.

  • ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கிண்ன உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்….காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டினில் ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கிண்ன சுற்றுத் தொடரின் இரண்டாவது போட்டி (07.03.2014 வெள்ளிக்கிழமை) பி.ப.04.30 மணிக்கு காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மைதானத்தினில் நடை பெற்றது.

  • மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!

    – SHM கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது.

  • பெண்ணுக்கு பெருமை கொடுத்த மார்க்கம் சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8ம் திகதி – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட்டு வாழ்வின் சகல

  • ‘தாயை விட்டு வரமாட்டேன்’: பிறந்தவுடன் கட்டிப்பிடித்து அழுத குழந்தை

     – N-77 லண்டன்: பிரசவ அறையில் பிறக்கும் போதே அம்மாவை கட்டிப்பிடித்து அழுத அதிசய குழந்தையின் வீடியோதான் இன்றைக்கு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8ம் திகதி – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் ஒன்றினை

  • நல்லாட்சி அரசியலை ஆதரிப்பதற்கு ஈமானின் குறைந்த படித்தரமே போதுமானது…..நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டில் பொறியியலளர் அப்துர் ரஹ்மான்-

    காத்தான்குடி:’நம் நாட்டின் தற்போதைய நிலவரங்களும் அது எதிர் கொண்டுள்ள சூழ்நிலைகளும் தேசப்பற்றுள்ள அனைவரையூமே மிகவூம் கவலையடையச் செய்வதாக இருக்கிறது.

  • மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு: இங்கிலாந்து வைத்தியர்கள் சாதனை

    – N-77 லண்டன்: மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர். பொதுவாக சிலர் பிறவியிலேயே காது, மூக்கு போன்ற உறுப்புகள் இன்றி பிறக்கின்றனர்.

  • ‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07/03/2014 அதாவது வெள்ளிக்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி 01 மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பேச்சளர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிஃபி)

  • ‘கல்வி சுற்று நிரூபங்களை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ – NK.றம்ழான்

    மட்டக்களப்பு: கல்வி சுற்று நிரூபங்களை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK NK.றம்ழான் தெரிவித்தார்.

  • உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் தொழில்நுட்பக் கோளாறால் மரணம்

    – S-90 பரீஸ்: உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர்,  தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார். பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்படுவது வழக்கம்.

  • காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளரின் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகததிற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரச உயர் அதிகாரிகள் – PMGG நகர சபை உறுப்பினர் ஸபீல் நளீமி

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: கடந்த 2013.09.21ம் திகதி காத்தான்குடி நகர சபையின் நான்கு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜாமிஉழ்ழாபிரீன் மையவாடிக் காணி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு சபை அமர்வினை கூட்டுமாறு அக்காலப் பிரிவில் கடமையில் இருந்த பதில் நகர முதல்வரைக் கேட்டிருந்தோம். ஆனால்,  2013.10.07ம் திகதி வரை எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்பதனால் இவ்விடயம் சம்பந்தமாக உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.

←Previous Page
1 … 806 807 808 809 810 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar