-
மைத்திரியின் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பங்குபற்றியது
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடியில் இடம்பெற்ற மைத்திரியின் தேர்தல் பிரச்சாரக் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பங்குபற்றியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு கட்டமாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் காத்தான்குடி தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் அலுவலகம் இன்று (30.12.2014) செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
எயார் ஏசியா விமானத்தில் பயணம் செய்தோரின் சடலங்கள் மீட்பு
ஜகார்த்தா: ஞாயிற்றுக் கிழமையன்று காணமல் போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்த பலரின் சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த இந்த விமானம் பாதி வழியில் தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 162 பேர் பயணித்திருந்தனர்.
-
“இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்”: மைத்திரிபால
கொழும்பு: “இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று இப்பொழுது நாட்டு மக்கள் கங்கணம் கட்டியுள்ளனர். அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
-
பசீர் சேகுதாவூத் இராஜினாமா கடிதம்! ‘இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!’
கொழும்பு: பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்திருந்த முஸ்லிம் காங்கிரசின் முடிவு எதிரணிக்கு சாதகமாக அமைந்தது. கிழக்கில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கின்ற தருணத்தில் மு.கா தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் பதவி விலகல் கடிதம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.
-
கல்முனை கூட்டுறவு முன் பள்ளி பாலர் பாடசாலை அமைப்பினால் நடத்தப்பட்ட நிகழ்வுகள்
கல்முனை: கல்முனை கூட்டுறவு முன் பள்ளி பாலர் பாடசாலை அமைப்பினால் நடத்தப்பட்ட 34 பேருக்குரிய பிரியாவிடை வைபவமும் 41 பேருக்கு பரிசளிப்பு சான்றிதழ்கள் வழங்கும் விழா அதனுடைய தலைவர் ஜாபீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற விழாவில் பிரதமர் அதிதியாக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய உயர்பீட உறுப்பினரும் அம்பாறை
-
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை நடாத்திய அதான் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று மாலை 6 மணிக்கு தாமரை தடாகத்தில்
கொழும்பு: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை ஏற்பாட்டில், இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும்- ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் பூரண அனுசரனையில் அகில இலங்கை ரீதியிலான அதான் சொல்லும் போட்டியில் வெற்றி பெற்றவ்ர்களுக்கான பரிசளிப்பு விழா
-
காத்தான்குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் இரண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
-
“17 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தபோது ஜனாதிபதி மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியவர் ரவூப் ஹக்கீம்”: ஹிஸ்புல்லாஹ் (ஒலிப்பதிவு)
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 17 வது திருத்த சட்டத்தை கொண்டு வந்தபோது ஜனாதிபதி மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியவர் மு.கா கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
-
தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு விசேட சந்தர்ப்பம்
கொழும்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று (30) வாக்களிப்பதற்கான விசேட சந்தர்ப்பமொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய கடந்த 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்கள் இன்று தமது அலுவலகம் அமைந்துள்ள நிருவாக மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்களிக்க முடியும்.
-
“பரீட்சையில் தேற முடியாதவர் குதிரை ஓடுவது போல் ரணிலுக்காக மைத்திரி களத்தில் குதிப்பு”
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது. சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதனை நிரூபித்து விட்டது என அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் தெரிவித்தனர்.
-
“நம்பிக்கைத் துரோகம் செய்வது இஸ்லாத்தில் மாபெரிய குற்றமாகும்”: அஸ்வர்
வன்னி: தனிமனிதன் செய்த தவறுக்காக முழு மாவட்ட மக்களையும் தண்டிக்க நாம் தயாரில்லை வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்திகள் தொடர்ந்தும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுமென ஊடகத்துறைக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். வன்னி ஜும்ஆ பள்ளிவாசல், மடுகந்த வித்தியாலயம், ரம்பைக்குளம் உட்பட பல பகுதிகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளித்து நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.