Category: Your Kattankudy
-
மாவத்தகம பள்ளிவாசல் அறிவித்தல் பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
குருநாகல்: குருநாகல் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் தொடர்பான அறிவித்தல் பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,. குருநாகல் மாவத்தகம ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘அமைதி பள்ளிவாயல் முன்னாள்’ என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை சிங்கள பௌத்த மக்கள் வாழும் இடத்தில்
-
MySoft-2U ஏற்பாடு செய்திருந்த பெருநாள் கண்காட்சி நிகழ்ச்சி..
– MySoft-2U ஊடகப் பிரிவு காத்தான்குடி: கிழக்கின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றாகிய MySoft-2U நிறுவனமானது புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மக்களுக்குக் கம்ப்யூட்டர் அறிவின் அவசியத்தை வலியுறுத்துமுகமாக கடந்த 12ம், 13ம் திகதிகளில் இரண்டுநாள் இலவசக் கண்காட்சி ஒன்றை அதனது கல்லூரிக் கட்டடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
-
‘119’ நாளொன்றுக்கு 6000 அழைப்புகள்
கொழும்பு: பொது மக்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள் வதற்கான ‘119’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளாந்தம் 6 ஆயிரம் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பொலிஸ் மா அதிபரின் கட்டளை மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம். தர்மசேன தெரிவித்தார்.
-
காத்தான்குடியை சிறப்பிக்கும் நோன்புப் பெருநாள்மாத திருமணப் படலங்கள்….
– நமது உள்ளுர் செய்தியாளர் காத்தான்குடி: நோன்புப் பெருநாள் மாதம். தொழில் நிமித்தம் வெளிநாடுகளிலும் வெளி ஊர்களிலும் வசிக்கும் சொந்தங்கள் வருடத்தில் ஒரு முறையாவது தங்களது உறவினர்களைச் சந்தித்துக் கூடிக்குலாவும் ஒரு புனித மாதம்தான் காத்தான்குடியைப் பொருத்தமட்டடில் இந்த ஷவ்வால் மாதமாகும்.
-
கல்முனை மாநகரிற்கான வாகன தரிப்பிடம் அமைப்பதற்கான பிரேரனை திட்டம் கையளிக்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: ஆசிய மன்றத்தின் அணுசரனையில் கொய்கா நிறுவனத்தினால் கல்முனை மாநகரிற்கான வாகன தரிப்பிடம் அமைப்பதற்கான பிரேரனை திட்டம் கையளிக்கும் நிகழ்வு முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று வியாழக்கிழமை (15.08.2013) முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
-
அப்ரிடியின் கிரிக்கட் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம்: தகாத காட்சிகளால் அப்ரிடி வருத்தம்!
– MJ கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், உலகின் அதிரடி வீரருமான ஷஹீட் அபிரிடியின் கிரிக்கட் வரலாற்றை பின்னணியாகக் கொண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் படம் ‘மெய்ன் ஹூன் அப்ரிடி’ (நான் அப்ரிடி) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹீட் அபிரிடி போன்று ஓர் கிரிக்கட் வீரராக புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதை தான் மெய்ன் ஹூன் அப்ரிடி.
-
500க்கும் அதிகமானோரை பலியெடுத்துக்கொண்டிருக்கும் செங்குருதி நைல் கலவரம்
– MJ கெய்ரோ: இஸ்லாமிய நாகரிகத்தையும், மருத்துவத்தையும், உலக விழுமியங்களையும் உலகுக்குக் கற்றுக்கொடுத்த எகிப்து, இன்று எரிந்துகொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 550 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் அடித்துக்கொள்வதால் உலகுக்கு கவலை இல்லை!
-
மல்வத்து ஓயா தக்கியா பள்ளி அரசினால் தரைமட்டம் !
அநுராதபுரம்: அநுராதபுரம் முஹிதீன் பெரிய பள்ளி வாசலின் கீழ் இயங்கும் மல்வத்து ஓயா தக்கியா பள்ளிவாசல் இன்று மாலை 4.00 மணியளவில் நகரசபையினால் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாய் இயங்கி வரும் இப்பள்ளி வாசலை அண்டி சுமார் 40 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்றனர்.
-
தமிழ் மொழி மூல அரச நிருவாக அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் நியமனம்
கொழும்பு: அரசாங்க நிர்வாக சேவை பரீட்சையில் தமிழ்மொழி மூலம் சித்தியடைந்து ஒரு வருட பயிற்சியை முடித்துக் கொண்ட நிருவாக அதிகாரிகள் 43 பேர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சேவையில் அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
-
பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என பூஜித ஜெயசுந்தர உறுதி – நகரசபைத் தவிசாளர் தெரிவிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
-
கல்குடா வலயக்கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கல்குடா வலய கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை ஐனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்த
-
திண்மக்கழிவு முகாமைத்துவ சுற்றாடல் நட்புறவு கலந்துரையாடல்
ரைஸ் கிண்ணியா: மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் திண்மக்கழிவு முகாமைத்துவ நட்புறவு ஒன்றுகூடல் கிண்ணியா நகரசபை தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நேற்று மாலை (14.08.2013) கிண்ணியா நகசபையி