Category: Your Kattankudy
-
அல்-உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கோர் திறந்தமடல்
14.08.2013 சகோ. உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, தெமட்டகொட வீதி, கொழும்பு 10. அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
-
எதிர்பார்க்கப்பட்டிருந்த இலங்கை-பாகிஸ்தான் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இலங்கை கிரிக்கட் சபை மறுப்பு
– MJ கொழும்பு: டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற இருந்த பகலிரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி, இலங்கை கிரிக்கட் சபையின் அனுமதி மறுப்பால், கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (U.A.E.) இடம்பெற இருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான
-
எகிப்தில் முஸ்லிம்களை தினமும் கொலை செய்துவரும் இராணுவத்திற்கு உதவ அரபு உலகம் தயாராக வேண்டும்: மன்னர் அப்துல்லாஹ்
-MJ ரியாத்: இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ‘இரத்த ஆறில் மூழ்கிக்கொண்டிருக்கும் எகிப்து மக்களுக்காக அரபு நாடுகள் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தருனம் இது’ என, சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானிய இளவரசி சுகுகோ 19ஆம் திகதி இலங்கை வருகிறார்!
கொழும்பு: ஜப்பானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி சுகுகோ (TSukugo) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வருகிறார் . 27 வயதான இளவரசி (TSukugo) சுகுகோ ஜப்பானிய இளவரசரான தக்கமடோ (Takamado) தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். இலங்கைக்கு விஜயம் செய்யும் இளவரசி சுகுகோ, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபடுவார். கண்டி எசல பெரஹராவையும் கண்டுகளிப்பார்.
-
வன்னியில் மூன்று பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு
கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதுப் பெண் ஒருவர் பச்சை உடை தரித்த இனந்தெரியாத நபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
-
‘அல்லாஹ்வின் உதவி எப்போது யாருக்கு வரும்’ – ஜூம்ஆ ஒலிப்பதிவு
– அஹமட் ஆஸிர் இடம்: மீரா ஜும்ஆப்பள்ளி வாயல், காத்தான்குடி உரை: அஷ்ஷெய்க் A.L. யஹ்யா (பலாஹி, பின்னூரி) தலைப்பு: ‘அல்லாஹ்வின் உதவி எப்போது யாருக்கு வரும்’
-
‘சோதனைகளுக்கு மத்தியில் உலக முஸ்லிம்கள்’ ஜும்மா உரை ஒலிப்பதிவு
காலம்:- 16.08.2013 வெள்ளிக்கிழமை இடம்:- ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாயல் தலைப்பு:- ‘சோதனைகளுக்கு மத்தியில் உலக முஸ்லிம்கள்’
-
மீள்குடியேற்ற அமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் விருந்துபசார ஒன்று கூடல்
– ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: மீள்குடியேற்ற அமைச்சில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் விருந்துபசார ஒன்று கூடல் நிகழ்வொன்று மீள்குடியேற்ற அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேலதிகச் செயளாலர் எம்.எம். நயீமுதீன் தiமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது மௌலவி மாஹிர் டி.டீ. றம்டீன் நூரி சிறப்புரையாற்றுவதையும் அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகளையும் ஏனைய ஊழியர்களையும் படத்தில் காணலாம்.
-
இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் இஸ்கன்டர் கே. ஒக்கியேவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் இஸ்கன்டர் கே. ஒக்கியேவை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தூதரக அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது கல்முனை மாநகர அபிவிருத்தி மற்றும் முஸ்லிம்களின் தற்கால நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஊடக இணைப்பாளர் அஹமட் சௌஜீர் தெரிவித்தார்.
-
5வயது சிறுவனுக்கும் 16 வயது இளைஞருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இருதய சத்திரசிகிச்சையை இலவசமாக செய்யவுள்ள -பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுனர் டாக்டர் விவேக் குப்தா
– கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையில் இருந்து- பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: காத்தான்குடி நகர சபையும் கொழும்பு ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையும் இணைந்து கடந்த 14-07-2013 திகதி காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடாத்திய இலவச இருதய சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட காத்தான்குடியேச் சேர்ந்த 5வயது வறிய சிறுவர் ஒருவருக்கும்
-
நியூசிலாந்தில் நிலநடுக்கம்
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஓக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் தொடரும் மோதல்கள்
-OiT பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது. பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது நேற்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவத்தினர் 3 பேரும் சில பொதுமக்களும் படுகாயமடைந்தனர்.