கெய்ரோ: இஸ்லாமிய நாகரிகத்தையும், மருத்துவத்தையும், உலக விழுமியங்களையும் உலகுக்குக் கற்றுக்கொடுத்த எகிப்து, இன்று எரிந்துகொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் 550 பேர்கள் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் அடித்துக்கொள்வதால் உலகுக்கு கவலை இல்லை!
தொடரும் எகிப்தின் கலவரவிபரங்கள் சுருக்கமாக:
கெய்ரோ ரபா அல் அதவியா பள்ளிவாயலில் 137 பேரும்,
நதா சதுக்கத்தில் 57 பேரும்,
ஹெல்வானில் 29 பேரும்,
ஏனையஇடங்களில் 200க்கும் அதிகமானோரும்,
50 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்
இதுவரை எகிப்து கலவரங்களால் கடந்த 3 தினங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என உள்ளடங்குவர்.
![egypt-riots-2011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/egypt-riots-20111.jpg?w=150&h=100)
![egypt-riots-2011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/egypt-riots-20111.jpg?w=780&h=520)
Leave a comment