Category: Your Kattankudy
-
எகிப்தில் ஊற்றெடுக்கும் செங்குருதி நைல்
– MJ கெய்ரோ: குர்ஆனையும்-சுன்னாவையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் இன்று கெய்ரோவில் இரத்த ஆற்றை தோற்றுவித்திருக்கின்றனர். இரத்த ஆறாய் ஊற்றெடுத்து நைல் நதியுடன் பாய்ந்து செல்கின்றது இஸ்லாமிய இரத்தங்கள்! முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுவதால் மேலைத்தேயத்திற்கு அலாதிப்பிரியம்.
-
பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள விளம்பர பலகையை சேதப்படுத்த முயன்றவர் கைது!
மாவத்தகமை: மாவத்தகமை பள்ளிவாசலுக்கு முன்பாகவிருந்த விளம்பர பலகையை சேதப்படுத்த முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மாவத்தகமை பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள விளம்பர பலகையையே குறித்த நபர் சேதப்படுத்த முயன்றுள்ளார்.
-
குவைத்தில் நடைபெற்ற புனித ரமழான் இறுதிப் பத்து இரவுகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்
– K-Tic குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434/2013) 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை (ரழமான் பிறை 20) முதல் 06.08.201
-
ஜம்இய்யா மருதமுனைக் கிளையின் SAFTA பரிசளிப்பு விழா – 2013
– பழுளுல்லாஹ் பர்ஹான் மருதமுனை: கடந்த ரமழான் மாதத்தில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்இய்யா) மருதமுனைக் கிளை நடாத்திய SAFTA (Spiritual Awakening For Teen Ages) இளைஞர்களுக்கான ஆண்மீக விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறை பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்
-
புதிய தலைமையை வேண்டி நிற்கும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி
நூருல் ஹக் கொழும்பு: சிறு வயதில் இருந்தே நான் ஜமாத்தே இஸ்லாமியுடன் பின்னிப் பிணைந்து விட மூல கர்த்தாவாக இருந்த ஜமாத்தே இஸ்லாமியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான காலம் சென்ற எனது மாமா எம். எல். முஸ்தபா அவர்கள் ஓரிரு தடவைக
-
என் ஆசை மச்சான் !
பிரகாசக்கவி ஈச்சமர சோலைக்குள்ள இதயம் வாடுற என் ஆசை மச்சான் ! ஆத்துக்காரி இங்கிருக்க ஒத்தையில அங்க வாடுரதென்ன ?
-
மட்டு மாவட்டத்தில் கிராம அபிவிருத்திக்கு இருநூறு இலட்சம் ரூபாய்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரு கிராமங்களுக்கு முன்னாள் கிழக்கு முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் தலா 200 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுத
-
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையையும், அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையையும் தொடர்ந்து அந்தப் பள்ளிவாசல் தாக்குதல்
-
பள்ளிவாயல்களுக்கு இரகசிய கமெராக்கள் பொருத்தப்படும் நேரம்…
– AK-42 கொழும்பு: பௌத்த கலகக் காரர்களின் மரணப்பிடியில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலைமை குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன. இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளிவாயல் தாக்குதல்களும் அதற்கான போராட்டங்களும் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
-
புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி ஆலோசனை!
கொழும்பு: புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது. அமைச்சா்களான பேராசியரியா் ஜி.எல.பீரிஸ், நிமல்சிறிபால டி சில்வா, பசில் ரஜபக்ச ஆகியோரின் பெயா்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்
– OiT மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐ.என்.எஸ் சிந்துரக்சக் ((INS Sindhurakshak)) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும் 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது.
-
மாகாண விவாசாய அமைச்சின் கண்காட்சியும் விற்பனையும்
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: கிழக்கு மாகாண சபையின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாய கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 18,19,20 ஆம் திகிதிகளில் ஏறாவூர் ரகுமானியா வித்தியலாத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.