Category: Your Kattankudy
-
AK-47 துப்பாக்கியை உருவாக்கியவர் காலமானார்.
மொஸ்கோ: கலாஷ்னிக்கோவ் துப்பாக்கியை (AK-47) கண்டுபிடித்தவரான மிகெயில் கலாஷ்னிக்கோவ் மரணமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன. அந்தத் தாக்குதல் துப்பாகியை உருவாக்கிய அவருக்கு வயது 94.
-
கல்முனை மாநகர சபை பட்ஜட் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு; எதிர்ப்பு நடவடிக்கையில் பரபரப்பு
கல்முனை: கல்முனை மாநகர சபைக்கூட்டத்தை நேற்று திடீரென ஒத்திவைத்ததைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.
-
திடீர் சோதனைகளில் பல அதிர்ச்சி தகவல்கள்: பழைய ரொட்டி துண்டுகளில் “கொத்து ரொட்டி!
கொழும்பு: உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் இடங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று ஆரம்பிக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை மூலம் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மது விற்க மறுத்த முஸ்லிம் ஊழியர் – நிறுவனம் மன்னிப்பு கோருகிறது
லண்டன்: பிரிட்டனின் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு, தனது மத நம்பிக்கை காரணமாக மது விற்க ஒரு முஸ்லிம் ஊழியர் மறுத்த சம்பத்தை அடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியிருக்கிறது.
-
80 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வைத்திய சாதனங்களுடன் விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் முதற்தடவையாக நோயாளிகளின் நன்மை கருதி நவீன வைத்திய சாதனங்களுடன் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு,மத்திய கிருமி நீக்கல் வழங்கல் பிரிவு,வைத்தியசாலை
-
ஈரான் கடற்படை வீரர் மீது கொழும்பில் கல்வீச்சு தாக்குதல்
கொழும்பு: ஈரான் கடற்படை வீரர் ஒருவர் கல் வீச்சு தாக்கு தலுக்கு உள்ளாகி காய மடைந்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் நான்காவது நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகே நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
க. பொ. த. (உ/த) பரீட்சை மீள் திருத்தத்திற்கு ஜனவரி 20க்கு முன் விண்ணப்பிக்கலாம்
கொழும்பு: இந்த வருடம் வெளி யாகியுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தத்திற்கு உட்படுத்த விரும்பும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.
-
நைஜீரியா ‘மகப்பேறு தொழிற்சாலை’யிலிருந்து மீட்கப்பட்ட 19 கர்ப்பிணிகள்
– SHM அபூஜா: நைஜீரியாவின் ‘மகப்பேறு தொழிற்சாலை’யில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணி பெண்கள் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவின் எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. ஆனால் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலான ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
-
CCDF பாலர் பாடசாலை மாணவர்களின் Going Down 2013
PMGG ஊடகப்பிரிவு மூதூர்: கரையோரப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (CCDF) கீழ் இயங்கும் பாலர் பாடசாலை மாணவர்களின் Going Down 2013 சிறுவர் விளையாட்டு விழா நேற்று இரண்டு கட்டங்களாக மூதூர் தாருல் ஜன்னாஹ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றன.
-
தலைமன்னாரில் இலவச மருத்து முகாம்! றிப்கான் பதியூதீன் ஆரம்பித்து வைத்தார்
மன்னார் அம்பி மன்னார்: லங்கா ஜமாத்தே இஸ்லாம்’ அமைப்பின் தலைமன்னார் பியர் கிளையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (22.12.2013) இடம் பெற்றது. தலைமன்னார் பகுதியில் வசிக்கும் மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு மேற்படி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
-
கறுப்புக் கொடியில் தொடங்கி வெள்ளைக் கொடியில் முடிந்த வரலாறு
கொழும்பு: வட மாகாண சபை உருவானதிலிருந்து மக்களுக்கான நல்ல செய்திகள் எதுவுமே இல்லை. அரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆடு அறுக்க முதல் “எதையோ” அறுப்பதுபோல சபை கூடுவதற்கு முன்பே ஆளுநரிடம் சத்திய பிரமாணம் எடுக்க மாட்டோம் என்று தொடங்கிய கூட்டமைப்பினர் ஆளுனரை மாற்றுவோம் இராணுவத்தை வெளியேற்றுவோம்