Category: Your Kattankudy
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மாணவர்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கணிதப்
-
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிந்த களிப்பில் காத்தான்குடி மாணவர்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை 20 -12-2013 திகதியுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தயிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை முடிவடைந்த களிப்பில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் பரீட்சை எழுதிய
-
காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் பொலிசார் இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 19.12.2013 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.
-
‘காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் மாணவர்கள் தற்கொலைக்கும் முயன்று வருகின்றனர்’
– முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றிய அதிக மாணவர்கள் இம்முறை காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தற்கொலைக்கும்
-
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையில் விஷேட கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு விஷேட கலந்துரையாடலொன்று காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (18.12.2013) நடைபெற்றது.
-
லண்டன் நாடகக் கொட்டகை கூரை இடிந்து பலர் காயம்!
லண்டன்: லண்டன் நகரில் நாடகக் கொட்டகை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 88 பேர் காயமடைந்தனர். இதில் ஏழு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாடகம் நடந்து கொண்டிருந்த இந்த மத்திய லண்டன் கொட்டகையில், வியாழனன்று மாலை ஜி எம் டி நேரப்படி 8.15 மணிக்கு, கூரை இடிந்து விழுந்த போது, சுமார் 720 பேர் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
-
உள்ளூராட்சி சபைகள் பட்ஜட் தோற்கடிப்பு விவகாரம் சு. க. உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சொந்தமான உள்ளூராட்சி மன்றங்களின் 2014 வருடத்துக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக் கப்பட்ட வேளை யில் அதனைத் தோற்கடிக்க வாக்கைப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2016 முதல் நடைமுறையிலிருந்து நீக்கம்
கொழும்பு: தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இதுவரை காலமும் போட்டிப் பரீட்சையாக நடத்தப்பட்டு
-
ஸ்பெயினில் விமானத்தில் கர்ப்பிணியாக ஏறிரோமானியாவில் குழந்தையுடன் இறங்கிய பெண்
– SHM மெட்ரிட்: ஸ்பெயினில் இருந்து ரோமானியா செல்ல விமானத்தில் ஏறிய கர்ப்பிணி விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பிணி ஒருவர் ஸ்பெயினில் உள்ள வலன்சியாவில் இருந்து விஸ் எயார் விமான மூலம் ரோமானியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு பயணித்தார். விமானத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
-
காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் அழகிய தோற்றம்
– MBM. றிப்தி காத்தான்குடி: காத்தான்குடியின் பழைமையான மூன்று பிரதான ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஒன்றாகத் திகழும், காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மீள் புணரமைப்பின் பின்னர் ‘இன்ஷா அல்லாஹ்’ இன்று ஜூம்ஆ தொழுகைக்கு மீண்டும் திறக்கப்படுகின்றது.
-
புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா
ரைஸ் கிண்ணியா: முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளர் தௌபீக் தலைமையில் ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
-
‘எனது ஆடைகளைக் களைந்தும் சோதனை’ -தேவ்யானி
– SHM நியூயோர்க்: அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.