Category: Your Kattankudy
-
29 ஆண்டுகளுக்குப்பின் சொந்த கிராமத்தில் குடியேறும் முஸ்லிம்கள்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் கிராமத்திலிருந்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு 2014
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த கழகங்களில் ஒன்றான காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு்க் கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு காத்தான்குடி “SAHIR BEACH REST IN ” இல் நடைபெற்றது.இதன் போது கழகத்தின் புதிய தலைவராக என்.எம்.சாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.
-
நகைக்கடையை கொள்ளையிட்ட திருடன்… முத்த தடயத்தால் பொலீசில் சிக்கிய வேடிக்கை
– SHM பரீஸ்: பிரான்சில் நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது அதன் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் பொலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது.
-
கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்திருக்கின்ற உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாhரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும் ,வேலை செய்பவர்களுக்கமான ஓர் அரிய சந்தர்ப்பம்! உங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையா?கவலையை விடுங்கள்!
-
சுதந்திர தின நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும்
– Dr. ALA. ஷியாம் சிகரம்: இலங்கை நாட்டின் 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் எமது சமூக நலனுக்கான அமைப்பின் (MSW) ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் இலவச மருத்துவ முகாமும் சிகரம் ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
முஸ்லிம்களும் அந்நிய கலாசார தாக்கங்களும்’ எனும் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்
-
பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார் ஹிஸ்புல்லாஹ்: பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அப்துர் ரஹ்மான்
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக பொய்யான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டுள்ள பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவரை இவ்விடயம் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விருத்துள்ளார்.
-
உலகுக்கே செய்தி சொல்லி ஊருக்குப் பெருமை சேர்த்தாய்..
காத்தான்குடி – மதியன்பன் ஊடகத் துறைக்குள் வந்து ஊன்றியே கால் பதித்து தேடியே செய்தி தன்னை திக்கெட்டும் திரட்டித் தந்து ஈடிலாச் சேவை செய்து
-
எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் பாடநெறிகளை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கரைப்பற்று: இலங்கையின் முன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக் குழுவினால் பதிவு செய்யப்பட்ட, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி வாய்ப்புக்களை அம்பாறை மாவட்டத்தில் வழங்கி வருகின்ற (LCBC Campus) எல்.சி.பி.சி. கல்லூரியின் அக்கரைப்பற்று கிளையில் CAD மற்றும் Construction
-
66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடி கிளையின் மனித நேய இரத்த தான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: இலங்கை நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடிக்கிளையும், ஜமாத்தே இஸ்லாமியின் ஓட்டமாவடி மன்றமும் இணைந்து மனித நேய இரத்ததான நிகழ்வினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் வித்தியாலயத்தில்
-
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கான் மீது ஐ.நா கண்டனம்
ஜெனீவா: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்கும் கொள்கைகளை, வத்திக்கான் , தொடர்ந்து கடைப்பிடித்தது என்று ஐ.நா மன்றம் விமர்சித்திருக்கிறது.
-
‘எனது பாரதரத்னா விருது என் தாய் மற்றும் இந்தியத் தாய்களுக்கு சமர்ப்பணம்’: சச்சின் டென்டுல்கார் உருக்கம்
– S-90 டெல்லி: ‘இந்தியா எனும் அழகிய நாட்டில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். எனது இந்த உயரிய விருதை எனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.