Category: Your Kattankudy
-
கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதல் ஜோடி: 6 பேர் கைது
– SHM இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்துக் கொன்ற 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பலூசிஸ்தான் பகுதியில் உள்ள லோரலய் கிராமத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க
-
‘சவூதி கெஸட்’ பத்திரிகையின் ஆசிரியராக பெண் எழுத்தாளர் நியமனம்
ரியாத்: சவூதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது.
-
பாசிக்குடா கடற்கரைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!
பாசிக்குடா: மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆனந்தமாக பொழுதை போக்கிக்கொண்டிருந்த பொது மக்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.
-
சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு அஹதிய்யா சீருடை வழங்கும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான், றிஸ்கான் முஹம்மட் சாய்ந்தமருது: கல்முனை -சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு சீருடை வழங்கும் வைபவம் கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 16.02.2014 நேற்று ஞாயிற்றுக் கிழமை அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.அன்சார்(தப்லிஹி) தலைமையில் நடைபெற்றது.
-
இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களும்…அதற்கான தீர்வை நோக்கிய பயனமும்..
-டீன் பைரூஸ்- காத்தான்குடி.எமது நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் ஹிழுர் ஜும்ஆ பள்ளிவாயலிலும்,புதிய காத்தான்குடி 06, அப்ரார் பள்ளிவாயலிலும் இடம்பெறவுள்ளது.
-
சர்வதேச மயப்படுத்த தவறிய முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்று உணரப்படுகின்றன: அமைச்சர் றிஷாத்
கொழும்பு: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
-
’50 மோடிகள் பிரதமரானாலும் முஸ்லிம்களுக்கு பயமில்லை’: ஜாமியத் உலமா
– SHM குவஹாத்தி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி கவலை இல்லை என்று இந்தியாவின் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.
-
அடிக்கல் நடலும், புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்தும்
– அல்-மனார்-காத்தான்குடி காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் மொழிக் கற்கைக்கான புதிய நிலையத்துக்கும், ஹிப்ழு வகுப்புகளுக்குமான கற்கை நிலையத்துக்குமான புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 16.02.2014 ஞாயிறு காலை 6.00 மணிக்கு அல்மனார் வளாகத்தில் இடம் பெற்றது.
-
‘வன்னி மக்களின் தலைவர் அமைச்சர் றிஷாத்’ – ஜயதிலக
– இர்ஷாட் ரஹ்மதுல்லா இக்கிரிகொல்லாவ: இன்று வன்னி மாவட்ட மக்களுக்கு சிறந்த பணிகளை ஆற்றக் கூடிய ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்படுவதால், அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் தலைவராக அல்லாமல் வன்னி மாவட்டத்தில வாழும், ஏனைய
-
பாவற்குளம் முஸ்லிம் மஹா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: ஒரு கிராமத்தின் எழுச்சி அந்த பாடசாலை மாணவர்களினால் கொண்டுவரப்படும் பெறுபேருகளிலேயே தங்கியுள்ளது. இதனை மையமாகக் கொண்டு இக்கிராமம் முன்னேற வேண்டும் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முஅய்யித் பாடநெறி காத்தான்குடியில்
-டீன்பைரூஸ்- காத்தான்குடி:அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு இஸ்லாம் வாழ்வதற்காக வாழும் தனிமனிதர்களை உருவாக்குதல் என்ற இலக்குடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் ஏற்பாட்டினில் முஅய்யித் பாடநெறி 2014 அஷ்ஷெய்ஹ் ZN றிஸ்வானுல் றஹீம்(நழீமி) BA அவர்களின் விரிவுரையில் நடைபெற்றது.
-
ஸூபீகளையும், ஸூன்னிகளையும் தொடர்ந்து துன்புறுத்தும் தீவிரவாதிகள் தமது தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்! மௌலவி A. J. அப்துல் றஊப் (மிஸ்பாஹி) தெரிவிப்பு….
-டீன்பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் சுமார் ஒன்பது ஆண்டுகளின் பின் மீண்டும் ஜும்ஆ தொழுகை சென்ற (14.02.2014 வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜும்ஆ பிரசங்கம் மௌலவி அல்ஹாஜ் எச்.எம்.எம். இப்றாஹீம் (நத்வி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.