Category: Your Kattankudy
-
கத்தாரில் ‘நபிகளாரை அழவைத்த சந்தர்ப்பங்கள் எனும் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 13/02/2014 இன்று வியாழக்கிழமை
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் 6 இலட்சம் ரூபாய் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் -வறுமை கோட்டிற்கு கீழுள்ள 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் 6 இலட்சம் ரூபாய் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 12-02-2014 புதன்கிழமை காத்தான்குடி பிரதேச
-
‘வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம்’-அமைச்சர் றிசாத் பதியுதீன்
மன்னார்: வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடும் முயற்சியும்,
-
சாத்தானின் நடனம் – குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு: சோஷி நகரில் பூகம்பம் வர கூட்டுப் பிரார்த்தனை
– S-90 சோஷி: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சோஷி நகரில் பூகம்பம் வர இஸ்லாமிய குழு ஒன்று தனது பிரார்த்தனையைத் தொடங்கியுள்ளது. இந்த பிரார்த்தனையில் மற்றவர்களையும் பங்கு கொள்ள அந்தக்குழு இணையதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளது.
-
இங்கிலாந்து பாடசாலையில் மாணவிகள் ‘ஸ்கேர்ட்’ அணிய தடை
– S-90 லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பாடசாலை ஒன்று மாணவிகள் ஸ்கேர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள உயர் நிலைப் பாடசாலையில் படிக்கும் மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள்: அமைச்சர் ஹக்கீம் நிகழ்த்திய உரை
– றிஸ்கான் முஹம்மட் கொழும்பு: வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
-
விஸ்தரிக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார லைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு
– விசேட நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவந்த 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) தற்போது மேலும் சிறந்த வசதிகளுடனான சேவைகளை வழங்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.
-
‘நாங்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்ற இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு உதவி செய்யுமாறே கூறுகின்றது’-மன்னாரில் அமைச்சர் ரிஷாத்
– இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் மன்னார்: தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டுவருகின்ற போது அதனை பிழையாக காண்பித்து எம்மை சமூகங்களை பிளவுபடுத்தும் ஆயுதமாக சில ஊடகங்கள் தொடராக
-
புலிக்கும் சிங்கத்துக்குமான சவால் இன்று
– MJ சிட்டாகொங்: பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபது20 போட்டியின் முதலாவது போட்டி இன்று பங்களாதேஷ் சிட்டாகொங் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது.
-
ஈராக்கில் தற்கொலை தாக்குதல் பயிற்சியில் குண்டுவெடிப்பு- 20 தீவிரவாதிகள் பலி!
– S-90 பக்தாத்: ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் முகாமில் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே 20 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 தீவிரவாதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
-
க.பொ.த.(சா/த) க.பொ.த.(உ/த) மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று காத்தான்குடியில்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையில் தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த.(சா/த) க.பொ.த.(உ/த) மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான
-
சாய்ந்தமருதில் எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்ட நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் ஒழுங்கு செய்திருந்த எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்ட நிகழ்வும் , விஷேட கற்கை நெறிக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் தலைமையில் இடம்பெற்றது.