Category: Your Kattankudy
-
காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்பு பொதிகள்
MJ காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பொதிகளை இலவசமாக வழங்கும் வைபவம் இன்று 2014.02.21 ம் திகதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
-
ஹிஜ்ரா வீதி டெங்கு ஒழிப்பு சிரமதானம்
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்வோர்களில் 60 வீதத்திற்கும் அதிகமாநோர் தொற்றுநோய்களால் பீடிக்கப்பட்டவர்களென ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு தற்போதைய ஆய்வுகளின் படி டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
ஆசியக் கிண்ணம்: டோணி இல்லை, இந்தியாவின் அணித் தலைவராக கோஹ்லி
– SHM டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணி இரண்டாவது நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் வரப்போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க போவதில்லை என தெரிய வருகிறது.
-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தர் நியமனம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: காத்தான்குடி, ஹூதா வீதியை சேர்ந்த ஜனாப் CM. ஆதம் லெப்பை என்பவர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஏறாவூரில் அமைந்துள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு புதிய நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்ற கிழக்குமாகாணசபை செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
நடத்தை மாற்றம் தொடர்பான விசேட வழி காட்டல் கருத்தரங்கு
– MTM. அஸ்மி தாஜூதீன் ஆரையம்பதி: ஆரையம்பதில் அமைந்துள்ள உயர் கணக்கீட்டு நிறுவகம் (Advance Technical Institute) நிறுவனத்தினால் புதிதாக இவ்வாண்டு நுழைந்த மாணவர்களுக்கான தொழில் உலகில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வது தொடர்பாகவும் நடத்தை மாற்றம் தொடர்பாக விசேடமாகவும் குறிப்பிட்டு வழி காட்டல் கருத்தரங்கு
-
மன்னார் நகருக்குள் குடிசை வாசிகளின் அவலம்!
அபூ அஸ்ஜத் மன்னார்: வடக்கில் வாழும் மக்களது மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசமும், அதனோடு தொடர்புபட்ட அமைப்புக்களும் இன்று பேசிக் கொண்டிருக்கின்ற போது நகரத்துக்குள் குடிசைகளில் வாழும் மக்கள் குறித்து இந்த சமூகம் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியது எமது பொறுப்பாகும். கடந்த 30 வரு அழிவுகளை சந்தித்த மக்கள் இன்று இதிலிருந்து விடுபட்ட அமைதியான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.
-
உலக இளைஞர் மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் எதிர்வரும் 2014 மே மாதம் நடைபெறவுள்ள ஆசியாவிலேயே நடக்கும் முதலாவது உலக இளைஞர் மாநாட்டுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த உலக இளைஞர் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னராக அபிவிருத்தி திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
-
‘உணரப்படாத தீமைகள்’ எனும் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித்அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!
– SHM டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
மட்டக்களப்பு- தமிழர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்கின்ற புலிகளின் அதே கோட்பாட்டினை புலிகள் ஆதரவுடன் இயங்கி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்ய முற்படுவதனை எங்களால் விளங்கிக் கொள்ள முடிகின்றது- மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அண்மைக் காலங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமாக இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை உண்டாக்குவதன் மூலம் ஒரு வங்குரொத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர்.
-
தாய்லாந்து ஏ.ஐ.ரி கருத்தரங்கு நிறைவுபெற்று நகரபிதா ஹில்மி மஹ்ரூப் வருகை
– ரைஸ் கிண்ணியா: தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் சம்பந்தமான ஒருவாரகால விசேட கருத்தரங்கில் கலந்து கொண்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தாய்லாந்திலிருந்து நேற்று நாடுதிரும்பினார்.
-
யாழ். முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள் அமைப்பினர் காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை சந்தித்தனர்
– PMGG ஊடகப் பிரிவு யாழ்ப்பாணம்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தல்லைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌ.அ.அஸ்மின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ். முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள் என்னும் அமைப்பினர் காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை