Category: Your Kattankudy
-
காத்தான்குடி நகரசபைக்கு PMGGயின் உறுப்பினர் இன்று ஜும்ஆவின் பின்னர் சத்தியப் பிரமாணம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு புதிய உறுப்பினராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்MAHM.மிஹ்ழார், இன்று ஜும்மாவின் பின்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
-
சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் குழாய்க்கிணறு நிர்மானம்
காத்தான்குடி: காத்தான்குடியில் வறுமைக் கோட்டின் கீழுள்ள ஏழு குடும்பங்களுக்கு பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் வாமி நிறுவனத்தின் அனுசரணையுடன் குழாய்க்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.தலா ஒரு குடும்பத்திற்கு 26000 ரூபா செலவில் குழாய்க்கிணறு மற்றும் மோட்டார் பம்பிகளுடன் இந்தக் குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக
-
பரீட்சை முடிவு வெளிவரமுன் விண்ணப்பம் கோர வேண்டாம்
கொழும்பு: 2014 டிசம்பரில் நடைபெற்ற சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்பு உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோரவேண்டாம் எனவும் இதனால் பல மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.
-
பொதுபலசேனா 06 பேருக்கு பிடியாணை
கொழும்பு: வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
-
தேர்தலுக்கு தயாராகுங்கள்:பாராளுமன்றம் ஏப்ரல் 23ல் கலைக்கப்படுகிறது
கொழும்பு: ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும் தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார்.
-
மொசூல் நகரின் அருங்காட்சியகத்தை அழித்தது ஐஎஸ் அமைப்பு
மொசூல்: வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் புராதன பொருட்களை ஆயுததாரிகள் அழிப்பதைக் காட்டுகின்ற வீடியோ காட்சியை இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
-
ஹர்த்தால், டயர் எரிப்பு, பொம்மை கட்டி அடிப்பதையெல்லாம் பார்த்து அஞ்சும் தலைவன் ரவுப் ஹக்கீம் அல்ல!
அம்பாறை: எமது கட்சியை அழிக்க முயலும் வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு செருப்பால் அடித்தது போல கல்முனை மக்கள் கட்சியோடும் தலைமையோடும் விசுவாசமாக உள்ளார்கள் என்பதை நிருபித்துள்ளார்கள்.
-
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முப்பெரு விழா..!
– எம். பளீல் பண்டாரகம: பண்டாரகம அல்-கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இன்று (26.02.2015) காலை நடைபெற்ற முப்பெரு விழாக்களில் BCAS Campus தலைவர், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
-
பலரது தலைகளை வெட்டிக்கொன்ற அந்த ஐ.எஸ். தீவிரவாதி யாரென்று தெரிந்தது
லண்டன்: இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பிடம் பிடிபட்ட மேற்குலக பணயக்கைதிகளை சிரமறுத்துக்கொல்லும் காணொளிகளில் அவற்றை செய்தவராக அடையாளப்படுத்தப்பட்ட தீவிரவாதி ஜோன் யார் என்கிற அடையாளம் தெரியவந்திருக்கிறது.
-
சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழக வீரர்கள் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர்களாக தெரிவு
ஏ.ஜே. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர்களும் வவுனியா கல்விக் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர்களான B.M. சிம்ஸார், A.M. றிப்கி அஹகட் ஆகிய இருவரும் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-
UNP-NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: பாலமுனை, காத்தான்குடி மக்களின் தீர்க்கப்படாத நீண்டகால தேவையாக இருந்த கர்பலா வீதி அபிவிருத்தி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் (24.02.2015) பாலமுனை சமூக பிரதிநிதிகளோடு UNP-NFGG பிரதிநிதிகள் நடாத்திய சந்திப்பின்போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
-
MSW கல்வி ஊக்குவிப்பு நிகழ்ச்சி
MSW காத்தான்குடி: காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் (MSW) கல்விப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது excellence award நிகழ்வு 14/02/2015 ம் திகதி தாருல்-கைர் நிறுவனத்தில் நடைபெற்றது.