Author: yourkattankudy.com
-
இன்றைய ஜூம்ஆ பயான்
– அஹமட் ஆஸிர் இடம்: பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி 04.10.2013 உரை: அஷ் ஷெய்க் முப்தி சியான் பாஸில் (தேவ்பந்தி) தலைப்பு: வியாபாரமும் ஹலாலும் ஹராமும்
-
மட்டு மாவட்டத்தில் ஐரோப்பிய யூனியனினால் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்குரிய திட்டம் அமுல்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய யூனியனால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித்திட்டத்தின் முதற்கட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்றது.
-
மட்டு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இடைநீக்கம் – உதவிப் பணிப்பாளர் நைறூஸ்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.நைறூஸ் தெரிவித்தார்.
-
இரவு 07.30-10.00 மணி வேளைகளில் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுவதனாலேயே கட்டணம் அதிகம் அறவிடப்படுகின்றது – மின்பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இரவு 07.30 மணி தொடக்கம் 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படுவதனாலேயே மின் பட்டியல் மாதாந்தக் கட்டணம் அதிகம் அறவிடப்படுகின்றது என இலங்கை மின்சார சபை காத்தான்குடிக் கிளை மின் பொறியியலாளர் எம்.ஏ.சீ.எம்.நௌபல் தெரிவித்தார்.
-
தனது வரலாற்றில் முதலாவது உலகக்கிண்ணத்தில் காலடிவைக்கும் ஆப்கான் கிரிக்கட் அணி!!
– MJ ஷார்ஜா: 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. மிக மிக சமீபத்தில்தான் இந்த அணியே உருவாக்கப்பட்டது. அதற்குள்ளாகவே இது உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
-
திவிநெகும திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காங்கேயனோடையில் மரநடுகைத்திட்டம் அங்குரார்ப்பணம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்ப்பு
முகம்மட் சஜி காங்கேயனோடை: பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் திவிநெகும திட்டத்தினூடாக கிராமமெங்கும் மரநடுகை வேலைத்திட்டத்தினூடாக திவிநெகும திட்டத்தின் காங்கேயனோடை பிரதேசத்திற்கான மரநடுகை வேலைத்திட்டம் பொருளாதார அபிவிருத்த பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட
-
‘சமாதான சகவாழ்வின் முக்கியத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு
எம்.எஸ்.எம்.நஸீர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு பல்சமய கருத்தாடல் நிலையம் (IFDC), கல்லடி RKM விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்துடன் இணைந்து 2013ம் வருட உலக சமாதான தினத்தை முன்னிட்டு (23.09.2013) அண்மையில் அவ்வித்தியாலய பிரதான மண்டபத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ‘சமாதான
-
உலக சாதனைக்குரிய அந்த ஓவர்….
டாக்கா: கிரிக்கெட்டில் வீரர்கள் எத்தனையோ சாதனைகள் படைத்துவரும் நிலையில் அலாவுதீன் என்ற வங்கதேச வீரர் அதிக ஓட்டங்கள் கொடுத்து மோசமான புதிய உலக சாதனை படைத்துள்ளார். டாக்காவில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 39 ஓட்டங்களைக் கொடுத்து பெரும் டென்ஷனாக காணப்படுகிறார் இந்த பந்துவீச்சாளர்.
-
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் – 2014
– பழுலுல்லாஹ் பர்ஹான் அன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
-
மீண்டும் மரணதண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான்
– SHM இஸ்லாமாபாத்: சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் மரண தண்டனையை அமல் படுத்தும் தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் பேர் மரண தண்டனை கைதிகளாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரிக்கு புதிய ஆசிரியைகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் கோரல் – 2014
– பழுலுல்லாஹ் பர்ஹான் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்). மேற்படி எமது கல்லூரிக்கு அறபுப் பாடங்களை கற்பிக்கும் தகைமையுடைய மௌலவிய்யாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
-
ஆந்திரா பிரிகிறது- இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானா பிறக்கிறது!
– SHM டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 10 வருடங்களுக்கு ஹைதராபாத் நகரம், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.