Author: yourkattankudy.com
-
10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்டையில் பாலர் பாடசாலை
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் நிதி செலவில் மட்டக்களப்பு திகிலிவெட்டையில் புணரமைக்கப்பட்ட பாலர் பாடசாலை நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனினால் முறக்கொட்டாஞ்சேனை மீன்பிடி சங்கத்திற்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் முறக்கொட்டாஞ்சேனை மீன்பிடி சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சுமார் மூன்று
-
முஸ்லிம் பிரதிநிதிக்கு உறுப்புரிமை வழங்கியமை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்!- ரைம்ஸ் ஒப் இந்தியா
டெல்லி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி ரைம்ஸ் ஒப் இந்தியா நாளிதழ் வரவேற்றுள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும்,
-
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக வளாகத்தின் கேட்டுகள் மீது பெண் வாகன ஓட்டி ஒருத்தி தனது வாகனத்தை மோதி,பின்னர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றபோது தொடங்கியது என்று போலிசார் கூறினர்.
-
மாகாண அமைச்சர் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம்
கொழும்பு: வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்களுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (02) இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
-
பொதுநலவாய நாடுகளில் அங்கத்துவம் பெற்றுள்ள 54 நாடுகளின் தேசியக் கீதங்கள் இலங்கையிலுள்ள 54 பகுதிகளில் இசைக்கப்படும் – மட்டுவில் பொட்ஸ்வானா நாட்டு தேசியக் கீதம்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி நிறுவனங்கள் தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இணைந்து நடாத்தும் வாகன பவனி எதிர்வரும் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
-
ஆபிரிக்காவில் இருந்து இத்தாலியில் குடியேறச் சென்ற கப்பல் மூழ்கி 130 பேர் பலி!
– SHM லம்பெடுசா: வட ஆபிரிக்காவில் இருந்து 463 பேருடன் இத்தாலி நோக்கி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியதில் 100க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.வட ஆப்பிரிக்காவில் இருந்து 463 பேருடன் கப்பல் இன்று புறப்பட்டது. இவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அகதிகளாக குடியேறச் சென்றவர்கள்.
-
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வு தொடர்பில் புதிய தீர்மானம்
பழுளுல்லாஹ் பர்ஹான் செங்கலடி: செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்அகழ்வாளர்களுடான முக்கிய கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி ந.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பிரதேச செயலக புதிய இளைஞர் சேவை உத்தியோகத்தராக எம்.எம்.ஸமீலுல் இலாஹி நியமனம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தின் புதிய இளைஞர் சேவை உத்தியோகத்தராக கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.ஸமீலுல் இலாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வடமேல் ,மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
கொழும்பு: வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகரவும் ,மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும்., இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர் . இன்று முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
-
நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயாவுக்கு நீதிமன்றம் ஆணை
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் எதிர்வரும் அக்டோபர் 30 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிகவுடர் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளார்.
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு பணிமனை ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலச்சினையுடன் மட்டக்களப்பு மீடியா என்று பொறிக்கப்பட்ட ரீஸட் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைய