Author: yourkattankudy.com
-
முல்லைத்தீவு மக்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கல்
பழுளுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: முல்லைத்தீவு கரைந்துறைப் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேப்பாபிளவு, ஹிஜ்ரா புரம் மீள்குடியேற்ற கிராமங்களைச் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் சிறிலங்காக் கிளை மீன்பிடி வள்ளங்கள், நீரேரி மீன்பிடிப்படகுகள் உட்பட இதர மீன்பிடி உபகரணங்களை அண்மையில் வழங்கியது.
-
பாடசாலை முடிந்தவுடன் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ரியூஷன் வகுப்புக்களுக்கு இழுத்தும் செல்லும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – அரச அதிபர் சார்ல்ஸ்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைமுறையயில் உள்ள பாடசாலை முடிந்தவுடன் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ரியூஷன் வகுப்புக்களுக்கு இழுத்தும் செல்லும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.
-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தினால் நூல்கள் அன்பளிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உள்ளுராட்சி வாரம், தேசிய வாசிப்பு மாதம் ஆகிய நிகழ்வுகளினை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் பாடசாலைகள் மற்றும் பொதுநிறுவனங்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. காத்தான்குடி நகரசபையின் பதில் தவிசாளர்
-
காதலில் தோல்வியுற்றதால் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து மட்டு மாமாங்கத்தைச் சேர்ந்த 20வயது இளைஞன் தற்கொலை
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த தொடறூந்தில் பாய்ந்து மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த விஜி சிரான் (வயது 20) தற்கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
-
சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில்
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் பல வருடங்களாக இடம்பெற்று வரும் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் இம்முறை இடம்பெறும் என புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயலின் செயலாளர் ஏ.ல்.டீன் பைறூஸ் ஜேபி தெரிவித்தார்.
-
யாழ். புடவைக்கடைகளில் பாரிய தீ விபத்து!
யாழ்ப்பாணம்: யாழ்.மின்சார வீதியிலுள்ள புடைவை கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் இன்று இரவு இலங்கை நேரம் சுமார் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
-
கரப்பந்தாட்ட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்
கொழும்பு: தேசிய கரப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள ஆசிய கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு பிரதான பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், உடற்பயிற்சி பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
-
இன்று உலக அஞ்சல் தினம்
உலகம் இன்று ஒரு சர்வதேச தொலைத் தொடர்பு வலை யமைப்புக்குள் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் அஞ் சல் சேவை என்பது மிக மிக அத்தியாவசியமானதும் அவ சியமானதுமாக இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலுமுள்ளதும் சர்வதேச ரீதியாகவும் செயற்படுகின்ற பாதுகாப்புப் படையினரின் தொலைத் தொடர்பு வசதிகளுக்கு மட்டுமே வானொலி
-
மேர்வின் சில்வாவின் செயலாளர் உட்பட இருவர் கடத்தப்பட்டுள்ளனர்
கொழும்பு: அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் இன்று கொழும்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரான ஜே.டி. திலக்கசிரி என்றழைக்கப்படும் ஹட் திலக்கசிரி
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அல்-ஜெஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி
நியூயோர்க்: கடந்த வாரம் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நா மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் அல்-ஜெஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் வீடியோ இங்கு பதிவேற்றப்படுகிறது.
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டது
லண்டன்: ஹிக்ஸ் போசன் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்ஸுவா எங்கிலர் ஆகிய இருவருக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது.
-
திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமர்வில் கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முன்வைத்த வேண்டுகோள்
– ரைஸ் திருகோணமலை: நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தொடர் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் அபிவிருத்திகள் சம்பந்தமான பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது.