Author: yourkattankudy.com
-
திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார்
– எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் சுகாதார அமைச்சரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
-
“கிரிக்கட் ரசிகர்களின் மோதல் விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களே கைது”
பொலிசார் மீது முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு கொழும்பு: கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்ற முறுகலையடுத்து ஏற்பட்ட மோதல்களின்போது பொலிஸார் நியாயமற்றமுறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சொயல்களில் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையே கைது செய்துள்ளதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரருடன் NFGG பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்
– NFGG காத்தான்குடி: இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் அவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர்.
-
சமூகப் பணியாளர் வசந்தராஜாவுக்கு த.தே.கூ. இடமளிக்காதது மட்டு. மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்!
மட்டக்களப்புப்: பிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது,
-
அம்பாறையில் ரிசாதுக்கு வெற்றி உறுதி- அதாவுல்லாவின் அதிரடி
– ஏ.எச்.எம்.பூமுதீன் மருதமுனை: அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா வெற்றி பெறும். அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதி என முன்னாள் அமைச்சரும் தே.கா தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
-
SLMC+NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 03
– புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் களத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக SLMC இப்போது தனது (2015 2015 Election Gold House) தேர்தல் காலத் தங்கக் கடையைத் திறந்துள்ளது.
-
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மீரா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விஜயம்
– நமது நிருபர் காத்தான்குடி: 1990ம் ஆண்டு காத்தான்குடியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளான மஸ்ஜித்களில் ஒன்றான காத்தான்குடி மீரா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலய உயர் ஸ்தானிகர் திரு. ஜேம்ஸ் டோரிஸ் இன்று புதன்கிழமை மாலை விஜயம் செய்தார்.
-
கிறிஸ்தவ பெண்ணின் மரணதண்டனையை இடைநிறுத்திய பாகிஸ்தான் நீதிமன்றம்
லாஹுர்: மதநிந்தனை குற்றத்துக்காக ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இடைநிறுத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரது மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
-
ஐ.எஸ். அமைப்பில் இலங்கையைச் சேர்ந்தவர் இருந்தாரா என்பது குறித்து விசாரணை
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் இணைந்து போரிட்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் நடவடிக்கை பாராட்டத்தக்கது
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: இலங்கையின் அரசியல் களத்தில் இனவாதம் என்பது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான பேசு பொருளாகவும், அரசியல் மூலதனமாகவும் இனவாத சக்கதிகளால் பார்க்கப்படுகின்றது. இனவாதக் கருத்துக்கள் குறிப்பாக முஸ்லிம்களின் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தொடர்பில் வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருந்தது.
-
இலங்கை முஸ்லிம்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போராட்டங்கள் அவசியமில்லை
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு சிந்தனை முகாம்களில் இருந்தாலும் தங்களுக்குள் நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தொடர்ந்தேர்ச்சியான பாரிய முரண்பாடுகளாகவோ, பிணக்குகளாகவோ குழுச்சண்டைகளாகவோ இதுவரை காலமும் வளர்த்துக் கொண்டதில்லை.
-
இலங்கை-பாகிஸ்தான் மோதும் இன்றைய போட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு
கொழும்பு: கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (22) இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்ற போட்டியில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தவிர்க்க சில வேலைத்திட்டங்கள் இலங்கை கிரிக்கெட் சபையால் மேற்கொள்ளபட்டு வருகிறது.