Month: May 2013
-
சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற கிண்ணியா நகரபிதா ஹில்மி நடவடிக்கை
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று
-
மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை ஆரம்பம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மதவாச்சி: இலங்கையின் போக்குவரத்து சேவையில் மற்றுமொரு வரலாற்று பதிவாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை அமைந்துள்ளது.
-
சுங்க திணைக்கள வருமானம் அதிகரிப்பு!
கொழும்பு: கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 510மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
-
உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஜனாதிபதி இணக்கம்
கம்பாலா: உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அஸாத் சாலி மீண்டும் ஐ.தே.க இல் இணைவு!
AK-77 கொழும்பு: அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, மீண்டும் ஐ.தே.க. இல் இணைவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.
-
மீண்டும் கொக்கரிக்கும் பொது பல சேனா
கொழும்பு: இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது.
-
துபாயில் வெசாக் கொண்டாட்டம்
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் கலாச்சார நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை ( 2013.05.10 ) துபாயில் உள்ள லத்திபா வைத்தியசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .
-
அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம்
கெய்ரோ: இஸ்ரேலின் அல் அக்ஸா பள்ளிவாசல் மீதான அத்துமீறல்களுக்கு சர்வதேச சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என அரபு லீக் குற்றம்சாட்டியுள்ளது. புனித அல் அக்ஸா பள்ளிவாசல் மீது யூத குடியேற்றவாசிகள் கடந்தவாரம் அத்துமீறி நுழைந்தது,
-
‘மகாசென்’ சூறாவளி வடக்கு நோக்கி நகர்வு: தரையை கடக்க நான்கு நாட்கள் செல்லும்
கொழும்பு: திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ சூறாவளி வட பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்றுத் தெரிவித்தார்.
-
11 ஆயிரம் படையினரின் பிரமாண்ட அணிவகுப்பில் யுத்த வெற்றி தினக் கொண்டாட்டம்!
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ தலைமையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள யுத்த வெற்றி நிகழ்விற்காக, படையினர் நேற்று காலி முகத்திடலில் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.
-
டோனி பிளயரின் மைத்துனி லோரன் பூத்தின் இஸ்லாமிய திருமணம்
-MJ லண்டன்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயரின் மைத்துனியான லோரன் பூத், 45, கடந்த மாதம் தான் விரும்பிய சமூக ஆர்வளரான சொஹைல் அகமட், 49, என்பரை இரகசியமாகத் திருமணம் செய்தார்.
-
காத்தான்குடி மக்கள் சார்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட சவுதி அரேபிய முப்திகள்.
டீன் பைரூஸ். காத்தான்குடி: ஹிறா பௌண்டேசனின் ஏற்பாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு குடி நீர் இணைப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு (12.05.2013 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட சவூதி அரேபிய உயா் அதிகாரிகள் பிரதியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.