Month: May 2013
-
பொஸ்டன் குண்டுதாரியின் உடல் அல்-பர்ஸாக் மையவாடியில் நல்லடக்கம்!
-MJ ரிச்மண்ட்: கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி அமெரிக்கா, பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவரான 26 வயதுடைய ‘தமர்லான் சர்னாவ்’ என்பவரின் உடல் நேற்று அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்திலுள்ள அல் பர்ஸாக் எனும் சிறிய முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நவாஸ் ஷெரீப்…..
-OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 வது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அந்த நாட்டின் வரலாற்றில் தேர்தல் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையும் நவாஸ் ஷெரீப்புக்கு கிடைத்திருக்கிறது!
-
ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் 300 தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இலவசக் குடி நீர் வழங்கும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வரிய மற்றும் குடிநீர் பெற கஸ்டப்படும் வரிய மக்களுக்கு ஹிறா பௌன்டேசன் நிறுவனத்தால் தொடர்ந்தும் நீர் இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
-
மட்டுவில் மகாசேன் சூறாவளிப்புயல்-கடல் கொந்தளிப்பு -மக்கள் பெரிதும் அவதி
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட மகாசேன் சூறாவளிப்புயலானது தற்போது கிழக்கிலும் வீசி வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, பாலமுனை, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 03.30மணியிலிருந்து கடுமையான புயல் காற்று வீசியது.
-
மழையுடன் கூடிய கடும் காற்று: மரம் முறிந்து விழுந்ததால் காத்தான்குடி கடற்கரை வீதிப் போக்கு வரத்து தடை….
டீன் பைரூஸ். காத்தான்குடி: கிழக்கின் 700 KM க்குஅப்பால் நிலை கொண்டிருந்த MAHASEN எனும் சூறாவளி காரணமாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மழையுடன் கூடிய பலமான காற்று வீசியதால் பல இடங்கள் பாதிக்கப் பட்டிருப்பதை அறிய முடிகின்றது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி; காத்தான்குடி 06 அமானுல்லா வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ் ELM.YOOSUFஅவா்கள் இன்று காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன். (இவா் ஓய்வு பெற்ற M.சித்தீக் ஆசிரியா்- நஸீலா ஹாட்வெயார்)அவா்களின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸா் தொழுகையின் பின்னா் காத்தான்குடி அஸ்-செய்யது ஸெய்ன் மௌலானா மஸ்ஜிதில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.
-
காத்தான்குடியில் அச்சம் சூழ்ந்த காலநிலை: மின்சாரம் துண்டிப்பு!
– விசேட நிருபர் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டில் பல பாகங்களில் தற்பொழுது பலத்த சுழற்காற்று வீசிக்கொண்டிருக்கின்றது.
-
இம்ரானுடன் கூட்டுச் சேர்வாரா நவாஸ் ஷெரீப்?
-OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமையவுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி அங்கு தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதுவரை பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் 2வது இடத்தைப் பிடித்துள்ள இம்ரான் கான் கட்சியுடன் இணைந்து ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
நியூசிலாந்து பால்மா சர்ச்சை…
கொழும்பு: நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துள்ளதா என்பது தொடர்பிலான ஆய்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
-
ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி மீதான அத்துமீறலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது
PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: அபிவிருத்தி என்ற பெயரில் பொதுமக்களினதும் பள்ளிவாசல்களினதும் சொத்துக்களையும் ஆக்கிரமிப்புச் செய்யும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை தமது இயக்கம் வன்மையாகக்
-
இன்று காத்தான்குடியில் இனம் தெரியாதோரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்!
விசேட நிருபர். நேற்று இடம் பெற்ற காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மையவாடி தொடர்பான பிரச்சினையினை மையப்படுத்தி நடு நிலையாளர்கள்
-
மட்டு – திராய்மடு சுவிஸ் கிராமம் ‘எப்’ வலய காட்டுப்பகுதியில் பொலிஸ் புலானய்வு பிரிவால் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் ‘எப்’ வலய காட்டுப்பகுதியிலிருந்து வெட்டிய பனைமரத்தின் நடுப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முல்லு