Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது!

    புத்தகயா: புத்தகயாவில் உள்ள போதி என்ற இடத்தில் புத்த பெருமான், 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளை நேற்று முறிந்து விழுந்தது. மன்னர் வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து புத்த மதத்தை தோற்றுவித்தவர், கௌதம புத்தர்.

  • பௌத்த பிக்கு ஒருவர் கொலை

    கொழும்பு: அலஹர பிரதேசத்தின் விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அலகொட தம்மர ரட்ன என்ற 47 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர், ஹிரட்டியே புன்யாவர்தனாதிபதி என்ற விஹாரையின் விஹாராதிபதி ஆவார்.

  • ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ மாபெரும் இரத்ததான முகாம்-மட்டக்களப்பில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் 21-06-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி –பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2014 சாதனையாளர் பாராட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2014 சாதனையாளர் பாராட்டு விழா 21-06-2014 நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் விரைவில்…

    – A. அப்துல் ஹமீட் கொழும்பு: இலங்கை வரலாற்றைப் புரட்டிப்பார்க்காமல், சில்லறைக் காசுகளுக்கும் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டு, அரசியல் உயர்பீடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவுக்கு முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் மிக தொலைவில் இல்லை!

  • ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் அவர்களின் போக்கும் நோக்கும்

    – சம்மாந்துறை அன்சார் கொழும்பு: ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் அஸ்வர் அவர்களை திட்டித் தீர்க்காத வாய்களே இல்லை என்றுதான் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு முகநுால்வாயிலாகவும், இணையத்தள செய்திகள் வாயிலாகவும் மக்களது உணர்ச்சிகளைப் பார்க்கும் போது தெரிகின்றது.

  • இலங்கையில் முஸ்லிம்களின் ஹர்த்தாலுக்கு முக்கியத்துவமளித்து அரேப் நியூஸ் வெளியிட்டுள்ள அசத்தலான செய்தி…!

    றியாத்: இலங்கையில் பேரனவாதிகளின் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுவரும் இலங்கை முஸ்லிம்கள், கடந்த 19-06-2014 வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் பிரமாண்டமான ஹர்த்தால் ஒன்றை, இத்தகைய குழுக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் மேற்கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலை விசேட தலைப்பிட்டு அரேப் நியூஸ் இணையத்தளம் அழகிய செய்தியொன்றை தொகுத்துள்ளது.

  • இன்னும் எரிப்பார்கள்…!

    – ஏ.கஸ்ஸாலி கொழும்பு: இன்று முஸ்லிம் என்ற காரணத்தால், முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையமான நோலிமிட், பானந்துறையில் எரிக்கப்பட்டு சாம்பலாகி இருக்கின்றது. இக்காலம் இலங்கை முஸ்லிம்கள் உரிமைகளுக்கான அச்சுறுத்தலின் உச்சகட்டமென உலக ஊடகங்கள் எச்சரித்திருக்கும் நிலையில்,

  • எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு உறுதி!

    – SHM கெய்ரோ: எகிப்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.எகிப்தில் மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  • ‘பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது’!!– ஜனாதிபதி

    கொழும்பு: பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற,ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  • ‘ஹக்கீம் வெட்கம் இல்லாதவர், அரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்’- அமைச்சர் சம்பிக்க

    (இலங்கை முஸ்லிம்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்) கொழும்பு: ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

  • ‘முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கி பொருளாதாரத்தை அழித்து முஸ்லிம் மக்களை நடுத்தெருவில் விடவே இந்தச் சதி’-யஹ்யா கான்

    – ஊடக அறிக்கை (SLMC/AMP) அம்பாறை: அளுத்கமையில் இனவெறியாட்டக்காரர்களை கைது செய்து என்றும் இல்லாதவாறு தண்டனை கொடுத்தால்தான் இந்த பிரச்சனைக்கு முடிவுக்கட்ட முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிசுரடைய உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய  ஏ.சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 729 730 731 732 733 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar