Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி A1 Cottage இல் LOLC அல்-பலாஹ் காத்தான்குடி பிரிவின் இப்தார் நிகழ்வு

    -டீன்பைரூஸ்- LANKA OREX FINANCE PLC- AL-Falah business unit காத்தான்குடி பிரிவின் இப்தார் நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள A1 Cottage Beach Resort இல் LOLC காத்தான்குடி கிளையின் முகாமையாளர் அல்ஹாஜ் ஏ.பீ.எம்.முனாஸ் BBA- தலைமையில் நடை பெற்றது.

  • மட்டக்களப்பு விடுதியில் பதற்றம்! மங்களாராம விஹாராதிபதி அடாவடி

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நடத்தப்பட்ட செயலமர்வின் போது ஏற்பட்ட கைகலப்பினால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

  • மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இன்று 27-07-2013 சனிக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

  • பெண்களுக்கெதிரான வன்முறைகளை குறைத்தல் எனும் தலைப்பிலான ஐந்து நாள் செயலமர்வொன்று இன்று காத்தான்குடியில் ஆரம்பமானது

    – நமது நிருபர் காத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் இந்த செயலமர்வு நடைபெறுகின்றது.

  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்குடா கிளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளை பாராட்டி கடிதம்.

     – முகம்மட் சஜி கல்குடா: பல்வேறு பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இன ஒற்றுமைக்காக பிரதேச வேறுபாடின்றி அா்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளைப் பாராட்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்குடா கிளைத் தலைவா் அஷ்செய்ஹ்-ஏ.பீ.எம்.முஸ்தபா (இஸ்லாஹி) அவா்களினால் கடிதம் ஒன்று அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • புதிய காதி நீதிபதிக்கு சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை வாழ்த்து

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: “புதிய காதி நீதிபதியாக ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் நமதூர் மக்களது இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து  நீண்ட காலமாக அர்பணிப்போடு செயலாற்றி வருபவருமான மதிப்புக்குரிய மௌலவி அல்ஹாஜ் அலியார் (பலாஹி) நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என சமூச சேவையாளரும் ஓ.எஸ்.ஏ. சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனத்தின் முதல்வருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

  • ‘பொம்பு றோட்டு’ ஆற்றங்கரையில்..!!

    – விசேட நிருபர் காத்தான்குடி: இலங்கையில் காத்தான்குடிக்கு மாத்திரமே சொந்தமான பெருநாள் பஸார் கடைத்தொகுதிகள் ‘ஈதுல் பித்ர்’ மற்றும் ‘ஈதுல் அல்ஹா’ ஆகிய இரு பெருநாட்காலங்களிலும் நூற்றாண்டு காலமாக காத்தான்குடியில் இடம்பெற்று வருவது ஓர் தனிச் சிறப்பு!

  • ‘ஸஹாபாக்கள் வரலாறு -11’ ரமளான் விசேட ஒலிப்பதிவு

    காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -11எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

  • மௌலவி மர்ஹூம் சலாஹதீன் அவர்கள் சிறந்த ஆளுமையுள்ள சன்மாரக்க போதகர்: அமைச்சர் றிசாத் பதியுதீன்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: மூத்த சனமாரக்க போதகரும், நாடறிந்த இஸ்லாமிய அறிஞருமான மௌலவி சலாஹூதீன் அவர்களின் மறைவு குறித்து கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துள்ளதுடன், அன்னாரது சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • பாராளுமன்றத்தில் பிரார்த்தனை செய்தார் ஹூனைஸ் பாருக் எம்.பி

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா புனித நோன்பின் 17 ஆம் இரவு இன்றாகும். இந்த சந்தரப்பத்தில் உயர் சபையான பாராளுமன்றத்தில் எம்மை விட்டு பிரிந்த சென்றுள்ள முன்னால் அமைச்சர் மர்ஹூம் மஹ்ரூப் அவர்களின் ஞாபகார்த்த பிரேரணை மீது உரையாற்ற கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாவுக்கு நன்றி கூறுவதுடன், மர்ஹூம் மஹ்ருப் அவர்களின் சுவன வாழ்க்கைக்கும் இறைவனை பிரார்த்தி்க்கின்றேன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

  • கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் முதலாவது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் முதலாவது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை முன்பாக அமைந்துள்ள ஹொட் அன்ட் கூல் ரெஸ்டுரண்டில் இடம்பெற்றது.

  • லைலதுல் கத்ரும் நபி (ஸல்) அவர்களின் கனவும்

    -MJ “நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்!

←Previous Page
1 … 1,002 1,003 1,004 1,005 1,006 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar