Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மதமாற்றம் தொடர்பில் மலேசியாவில் முக்கிய தீர்ப்பு

    கோலாலம்பூர்: மலேசியாவில் மதமாற்றம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. பெற்றோர்கள் இருவரின் சம்மதமின்றி இனி பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியாது என்று இபோஃஹ்விலுள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • பூநொச்சிமுனையில் ஷரீப்தீன் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் 400 பேருக்கு விஷேட இப்தார் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயலில் ஷரீப்தீன் பவுண்டேஷனின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் நளீமியின் ஏற்பாட்டில் 400 பேருக்கு விஷேட இப்தார் நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின் அபூபக்கர் பள்ளிவாயலில் அதன் தலைவர் ஏ.பி.ஏ.றசூல் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.

  • நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் 1200 பேருக்கு மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு-காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில்  எம்.எப்.சி.டி. அமைப்பின் அணுசரனையுடன்  மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

  • முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா

    கொழும்பு: முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களையோ போராட்டங்களையோ நடத்தப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு உறுதியளித்துள்ளது.

  • கொழும்பில் தமிழ்ப் பெண்களின் நடையை நாடாளுமன்றில் வர்ணித்த அஸ்வர் எம்.பி

    – aft கொழும்பு: கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  • புதிய காதிநீதிபதிக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

    – முகம்மட் சஜி காத்தான்குடி:  காத்தான்குடி பிரதேசத்திற்கான புதிய காதிநீதிபதியாக காத்தான் குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் மூத்த உலமாவுமான மௌலவி   அலியார் பலாஹி பதவியேற்றுள்ளதையடுத்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டணம்.

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலியினால் வெளியிடப்பட்டுள்ளது.

  • இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பத்ர்

    மதீனா ஹிஜிரத்தின் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றியானது குறைஷி காபீர்களை ஆத்திரமடையச் செய்தது மட்டுமல்லாமல் மதீனாவில் உருவாக்கப்படும் புதிய இஸ்லாமிய சமூக அமைப்பு தமக்கு சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமையலாம் என அவர்கள் அஞ்சினர். மக்காவை விட மதீனா எல்லா வகையிலும் உயர்வடைவதை விரும்பவில்லை.

  • ஆளும் கட்சியின் அழுத்தம்: வடக்கில் மு.கா. அரசுடன் இணைந்து போட்டி?

    கொழும்பு: வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் கட்சி தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பெண்கள் அமர்ந்து செல்வது தெடர்பாக….

    – நமது நிருபர் வி.இந்திரன், பிரதி பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு

  • புதிய காதி நீதிபதியாக மௌலவி அலியார் பலாஹி நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதியாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற பதினோறாவது தௌறாஹ் நிகழ்வு காத்தான்குடியில்

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால்  வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இவ்வருடமும்  நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 1,003 1,004 1,005 1,006 1,007 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar