Category: Your Kattankudy
-
ஸ்ரீ .ல.மு.கா சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம் அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ தமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் -அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மாத்தளை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம் என்றும், அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ தமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட அக் கட்சியின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து கொண்டே
-
பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் சம்பியன்ஸ்
– றிபாத் A.L. காத்தான்குடி: பூநொச்சிமுனை விளையாட்டுகழகம் நடாத்திய ‘PPL T2௦’ சுற்றுபோட்டியில் இறுதிபோட்டி காத்தான்குடி விளையாட்டு கழகம் மற்றும் பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் 2013.09.15 ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு காத்தான்குடி தேசியபாடசாலை மைதானத்தில் மோதின.
-
கிண்ணியா நகரசபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார விளிப்புணர்வு ஊர்வலம்
– ரைஸ் கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளாக ஒருவாரகால நிகழ்வுகள் சகல உள்ளூராட்சி சபைகளிலும் நடைபெற்று வரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் அதற்கான நிகழ்வுகள் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
-
‘பீபா உலகக் கிண்ணம் 2022’ : மேலத்தேய சதிவலையில் கைநழுவும் கட்டாரின் நீண்ட நாள் கனவு…
– MJ லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 2022ம் ஆண்டு கட்டாரில் நடாத்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) உத்தியோகபூர்வமாக சம்மதமளித்திருந்தது.
-
பள்ளிவாயல்கள் உடைக்கப்படுவது என்பது வெறும் வதந்தி: அமைச்சர் பௌஸி
சிலாபம்: நாட்டில் பல பள்ளிவாசல்களைத் திறந்து வைத்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்படமாட்டார் என்பது உறுதி என சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்.எம். பெளஸி தெரிவித்தார். சிலாபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பெளஸி:
-
தமிழ் இணையங்களில் புலிகளின் கொடி நீக்கம்
லண்டன்: பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.
-
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சி.சி டிவி கமரா
கொழும்பு: பயணிகளின் பாதுகாப்பு கருதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சி.சி.டிவி பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பாதுகாப்பு கமராக்கள் அடுத்த மாத இறுதிப் பகுதிக்குள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகள் விபரம் அம்பலம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
-
புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி
– டீன் பைரூஸ் புதிய காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி அண்மையில் அன்வர் வித்தியாலய மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மேளன உறுப்பினர் சுபைர் ஜே.பி, இல்மி அகமட் லெவ்வை, முஸ்தபா மௌலவி, அன்வர் பள்ளிவாயல் தலைவர் மக்பூல் ஹாஜியார் மற்றும் செயலாளர் இர்பான் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
-
உடைக்கப்பட்டு வரும் காத்தான்குடி செயின் மௌலான பள்ளிவாயல்
டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள செயின் மௌலான பள்ளிவாயல் தற்போது முழுமையாக உடைக்கப்பட்டு பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. சுமார் பதிநான்கு கோடி ரூபா செலவில் மிகவும் அழகாக இப்பள்ளி கட்டப்பட உள்ளதாக பள்ளிவாயல்
-
ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் இவ்வருட விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் கலை நிகழ்வுகளை படத்தில் காணலாம் .