Category: Your Kattankudy
-
கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்குடா: கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை வாழைச்சேனை செம்மண்ணோடை சாண்டோ மைதானத்தில் இன்று புதன்கிழமை16.10.2013 காலை 6.15 மணியளவில் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி தலைமையில் நடை பெற்றது.
-
காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகையின் வீடியோ
– முகமட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் ஏற்பாட்டில் வழமைபோன்று இன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 16.10.2013 புதன்கிழமை காலை 6.10 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் நடைபெற்றது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தியாகத்திருநாள் வாழ்த்து – வீடியோ
முகம்மட் சஜி காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம். சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்கள் இரன்டு வார காலத்திற்கு உத்தியோக புர்வ விஜயத்தை மேற்கொன்டு இன்று வெளிநாடு சென்றுள்ளதாள் ஜனாதிபதி அவர்கள்
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இஸ்லாத்தின் போதனைகளை சகலரும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: பிரதமர் பெருநாள் வாழ்த்து
கொழும்பு: உலக வாழ் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி கூறுமுகமாகக் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடு வதில் பெரு மகிழ்ச்சியடைகின் றேனென பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :-
-
முஸ்லிம்களின் பிரார்த்தனைகள் சகல மக்களினதும் சமாதானம் கெளரவத்திற்கானதாக இருக்கட்டும்: ஜனாதிபதி பெருநாள் வாழ்த்து
கொழும்பு: ‘ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தில், முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் சகல மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேக மில்லை’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
பிரிட்டிஷ் இளவரசர் இந்தியா செல்கிறார்
இந்தியா: கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில், பிரிட்டனின் மகாராணியாரின் பிரதிநிதியாக இளவரசர் சார்லஸ் கலந்துகொள்கிறார். இலங்கைக்கு செல்லும் முன்னர் 9 நாட்கள் இளவரசரும் அவரது துணைவியாரான கார்ன்வல் சீமாட்டியும் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
-
பதில் நகர முதல்வர் அல்ஹாஜ் M. I. M. ஜெஸீம் JP அவர்களின் ஈகைத்திருநாள் நற்செய்தி
Shums M/U காத்தான்குடி: எம்மிடையே மலர்ந்திருக்கும் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பேதங்கள், முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்ட சமூகமாக எமது மண்ணையும், எமது சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு
-
யாசீர் அராபத் கதிர்வீச்சு படிமங்கள் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம்!
– சுல்பிகார் அலி லண்டன்: பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் கதிர்வீச்சு படிமங்கள் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து நாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி தமது 75-வது வயதில் பிரான்ஸில் மரணமானார்.
-
இரத்தம் சுவைக்கும் போராளிக் குழுக்களின் தாக்குதலில் மாகாண ஆளுனர் பலி! ஹஜ் பெருநாளில் சம்பவம்!
– MJ காபூல்: தனது கொள்கைக்கு எதிரானவர்களை போட்டுத் தள்ளிவிட்டு குகைக்குள் மறைந்துவிடும் போராளிக் குழுக்களின் தாகம் இன்னும் தீர்ந்தபாடில்லை ஆப்கானில். புனித ஹஜ் பெருநாளில் ஆப்கானிஸ்தானில் உள்ள லோகார் மாகாணத்தில் இருக்கும் பள்ளிவாயல் ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததில் அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் பலியானார்.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 5
ஆசிர் மிஸ்வாக் பற்றி வலியுறுத்தும் நபிமொழிகளும் அதன் சட்டங்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களும் 1) எனது சமூகத்திற்கு சிரமம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வது போன்று மிஸ்வாக் செய்யுமாறும் ஏவியிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.