Category: Your Kattankudy
-
மட்டு மாவட்டத்தில் செலான் வங்கியின் பாடசாலை மாணவர் சேமிப்புப் பிரிவுகள் இரு பாடசாலைகளில் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பாடசாலை மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செலான் வங்கியினால் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நடாளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர் சேமிப்புப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
-
‘ஆசாரா சாமியின் சல்லாபங்கள்’!
– SHM அகமதாபாத்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் மீது புதுப் புதுப் புகார்களாக் கிளம்பி வருகின்றன. அவரது பெண் பலவீனம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.ஆசாராமுக்கு தினசரி பெண்கள் வேண்டும். அதுவும் புதுப் புதுப் பெண்ணாக இருக்க வேண்டுமாம். அவரால் பெண் துணை இல்லாமல் இருக்க முடியாதாம்.
-
உயிர்பிழைத்த ஈரான் கைதி… மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு
– SHM தெஹ்ரான்: தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
-
காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆப்பள்ளி வாயலின் பெருநாள் குத்பாவின் ஒலிப்பதிவு
– அகமட் ஆசிர் ஒலிப்பதிவு – KKY Youth இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 03 (16.10.2013) உரை: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் காழி நீதிபதியுமான அஷ்ஷெய்க் அலியார் (பலாஹி)
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்
– PMGG ஊடகப்பிரிவு அல்ஹாஜ். எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் பா.உ பொருளாதாரஅபிவிருத்தி பிரதியமைச்சர் பிரதியமைச்சர் காரியாலயம் காத்தான்குடி.
-
ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு 16-10-2013 புதன்கிழமை
-
இரு பெண்கள் மீது கத்திக்குத்து நடத்திய பெண்ணைத் தேடி பொலிஸ் வலை வீச்சு
புத்தளம்: இரண்டு பெண்கள் மீது கத்தியால் குத்தியும், அடித்து உதைத்தும் காயமேற்படுத்தியதாகச் சொல்லப்படும் மற்றொரு பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.
-
கிழக்கிலங்கையில் கடுமையான வறட்சியுடன் கால்நடை வளப்போரும் பாதிப்பு
இலங்கை: கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் கொடிய வறட்சி நிலை காரணமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். வழமையாக பெய்ய வேண்டிய பருவ மழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேகமான பிரதேசங்களில்
-
ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் தனியாக பதவியேற்றனர்
வவுனியா: வடமாகாண சபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு மறுத்திருந்த 9 மாகாண சபை உறுப்பினர்களில், ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் புதனன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
-
கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (16.10.2013) காலை 6.30 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள ‘ஹூதா திடலில்’ நடைபெற்றது.
-
மொரகொட மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
பழுளுல்லாஹ் பர்ஹான் காலி: காலி மொரகொட மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை மஸ்ஜிதுத் தக்வா முன்றல் முற்ற வெளியில் இடம்பெற்றது.
-
தென் மாகாணம்- மாத்தறை வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென் மாகாணம் மாத்தறை மாவட்டம் வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை வெலிகம அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.