Category: Your Kattankudy
-
தந்தையை இழந்த மாணவர்களுக்கான சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரி 2014ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்
பழுளுல்லாஹ் பர்ஹான் சம்மாந்துறை: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கல்வி நிறுவனத்தின் சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரி 2014ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சம்மாந்துறை மர்கஸ் தாருல் ஈமான் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.அன்ஸார்(மதனி) தெரிவித்தார்.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனைக் கூடம் திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கண் பரிசோதனை கூடம் நேற்று வியாழக்கிழமை கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.டயஸினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-
காத்தான்குடி உம்மதுர் ரிஸாலா அமைப்பினால் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி உம்மதுர் ரிஸாலா அமைப்பினால் 3வது வருடமாக காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதேசத்திலுள்ள கா-குடி அந்நாஸர் ஆண்கள் வித்தியாலயம் மற்றும் கா-குடி ஸாவியா மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றில் 2013 ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்
-
தமிழ்,சிங்கள,முஸ்லிம் மதத்தவர்கள் பங்குகொண்ட 2013 கிழக்கு மாகாண கலை இலக்கியப் பெருவிழா மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் 2013 கலை இலக்கியப் பெருவிழா 01-11-2013 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யூ.யு. வெலிக்கலவின் தலைமையில் இடம்பெற்றது.
-
சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபை மேயராக இன்று முதல் பதவியில் இருப்பது சட்ட விரோதமானது-அமைச்சர் ஹக்கீம் காட்டம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கண்டி: சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபை மேயராக பதவியில் இருப்பதை நவம்பர் 1ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கிகரிக்க மாட்டாது. அவர் இத்தினத்திலிருந்து அந்தப் பதவியில் சட்டவிரோதமாகவே இருக்கிறார் என மிகவும் காட்டமாக தனது முடிவை அறிவித்த கட்சியின் தலைவரும்
-
வீடுகளுக்கு வரும் விற்பனைப் பிரதிநிதிகள் : அவதானம் தேவை!
MSM. பாயிஸ் – சவூதி அரேபியா வீடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
-
‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ்வின் கைது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுக்கும் கண்டன அறிக்கை
PMGG அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நேற்றுக் காலை வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவிரஹ்மத்துல்லாஹ்வை கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பெயரில் காத்தான்குடி பொலீசார் கைது செய்த சம்பவமானது, அவர் மீது பழி தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே என நம்ப முடிகிறது
-
அதி நவீன் கட்டிடத் துறைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் தொழில் பேட்டையினை இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் திறந்து வைப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கம்பஹா: இலங்கையின் கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தணை துார நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேசத்தில் நிர்மாணிக்கப்ட்டுள்ள
-
ரூ.2000 போலி நாணயத்தாள்: தொடர் இலக்கத்தின் மற்றொரு தாள் யக்கலமுல்லயில் சிக்கியது
கொழும்பு: மாலபேயில் கைப்பற்றப்பட்ட 2000 ரூபா போலி நாணயத்தாளில் காணப்பட்ட இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு 2000 ரூபா போலி நோட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலி நோட்டை கொடுத்து ரீலோட் கார்ட் வாங்கிவிட்டு மிகுதி பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக கடை உரிமையாளர் ஒருவர் யக்கலமுல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
கொழும்பில் 53 பாடசாலைகள் பங்கேற்கும் கலாசார பேரணி
கொழும்பு: பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதி பலிக்கும் வகையில் 53 பாடசாலைகள் பங்குபற்றும் கலாசார பேரணியொன்று நாளை மறுதினம் கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி முன்பாக ஆரம்பிக்கும் பேரணியை சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்பார். அவருடன் பிரதமர் உட்பட அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
-
முஹர்ரம் – ஆஷுரா
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்றார்கள் – யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் அவர்களுக்கு மாறு செய்வதற்காக எதிர்வரும் வருடம் நான் உயிருடன் இருந்தால் 9 ஆம் நாளையும் சேர்த்து நோன்பு நோற்பேன் என்றார்கள். இதனால் முஹர்ரம் மாதத்தின் 9-10 ஆம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
-
ஏறாவூர் அஸ்கர் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் திறந்து வைப்பு
– முகம்மட் சஜி ஏறாவூர்: மட்டக்களப்பு மத்தி கல்விக்கோட்டத்திற்குட்பட்ட ஏறாவூர் அஸ்கர் கல்லூரியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபம் இன்று திறந்துவைக்கப்பட்டது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட 90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இப்புதிய மண்டபத்தினை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.