Category: Your Kattankudy
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது
டீன் பைரூஸ்- காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N. றம்ழான் தெரிவித்தார்.
-
தாருல் அதர் அமைப்பின் ஏற்பாட்டில் 10வது தடவையாக நடைபெற்ற இரத்ததான முகாம்.
முஹம்மது நியாஸ்: காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவி வருகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினரால் 10வது தடவையாக இன்று (09. 03. 2014) மனித நேயம் பேணும் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
-
இலங்கை அணி வெற்றி: பட்டாசுகளால் அதிர்ந்தது காத்தான்குடி
– AK 48 காத்தான்குடி: நேற்றிரவு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இவ் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிகளில் ஓர் இரசிகர் போட்டியை இலங்கை முஸ்லிம்களிடத்தில் காண முடியும். அதிலும் காத்தான்குடி தனிச் சிறப்புப் பெற்றது.
-
ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கிண்ன உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்….காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டினில் ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கிண்ன சுற்றுத் தொடரின் இரண்டாவது போட்டி (07.03.2014 வெள்ளிக்கிழமை) பி.ப.04.30 மணிக்கு காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மைதானத்தினில் நடை பெற்றது.
-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!
– SHM கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது.
-
பெண்ணுக்கு பெருமை கொடுத்த மார்க்கம் சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8ம் திகதி – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட்டு வாழ்வின் சகல
-
‘தாயை விட்டு வரமாட்டேன்’: பிறந்தவுடன் கட்டிப்பிடித்து அழுத குழந்தை
– N-77 லண்டன்: பிரசவ அறையில் பிறக்கும் போதே அம்மாவை கட்டிப்பிடித்து அழுத அதிசய குழந்தையின் வீடியோதான் இன்றைக்கு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8ம் திகதி – மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் ஒன்றினை
-
நல்லாட்சி அரசியலை ஆதரிப்பதற்கு ஈமானின் குறைந்த படித்தரமே போதுமானது…..நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டில் பொறியியலளர் அப்துர் ரஹ்மான்-
காத்தான்குடி:’நம் நாட்டின் தற்போதைய நிலவரங்களும் அது எதிர் கொண்டுள்ள சூழ்நிலைகளும் தேசப்பற்றுள்ள அனைவரையூமே மிகவூம் கவலையடையச் செய்வதாக இருக்கிறது.
-
மனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரிப்பு: இங்கிலாந்து வைத்தியர்கள் சாதனை
– N-77 லண்டன்: மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு போன்ற உடல் உறுப்புகளைத் தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் மருத்துவ சாதனைப் புரிந்துள்ளனர். பொதுவாக சிலர் பிறவியிலேயே காது, மூக்கு போன்ற உறுப்புகள் இன்றி பிறக்கின்றனர்.
-
‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07/03/2014 அதாவது வெள்ளிக்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி 01 மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு’ என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பேச்சளர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிஃபி)
-
‘கல்வி சுற்று நிரூபங்களை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ – NK.றம்ழான்
மட்டக்களப்பு: கல்வி சுற்று நிரூபங்களை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK NK.றம்ழான் தெரிவித்தார்.