Category: Your Kattankudy
-
‘மலேசிய விமான விவகாரத்தில் ஈரானுக்குத் தொடர்பு’: இஸ்ரேல்
– S-90 டெல் அவிவ்: மாயமாகி விட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள், கருத்துக்கள், குழப்பங்கள்தான் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில், இஸ்ரேலைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர், இந்த விவகாரத்தில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
-
பல்வேறுபட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்ய காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறு குற்றப் பிரிவுக்கான காரியாலயம் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.ஜெயந்த ரத்நாயக்காவின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னவின் முயற்ச்சியின் பயனாக பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில்
-
இவ்வருடம் நாட்டின் முக்கிய வைத்திசாலைகளில் ஜனாதிபதி வசதிகள் அதிகரிக்க செய்துள்ளார் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேகாரோக்கியமுள்ள சமுதாயத்தை கட்பெயழுப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எதிர்பாரப்புக்கமைய இவ்வருடம் நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களில் உள்ள அரச வைத்தியசாலைக்கு பல்வோறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பாலர் முன்பள்ளிகளின் அவலநிலை:பெற்றோர்களே! விழிப்படையுங்கள்…….
– முஹம்மது நியாஸ் அறிவாற்றலுடன் கூடிய ஆளுமையுள்ள ஒவ்வொரு தனி மனிதனின் பின்னணியிலும் பாடசாலைகளின் பங்களிப்பு என்பது பிரிக்கமுடியாத ஒன்று என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக சிறுவர்களின் இளமைக்கால கல்வி வளர்ச்சியிலும் கலாச்சார விழுமியங்களை அட்சரம் பிசகாமல் போதித்து எதிர்காலத்தில்
-
பிரச்சினைகள் இருந்தும் விமானி ஏன் மறைத்தார்?
– SHM செபாங்: மாயமான விமானத்தின் சிக்னல் சிஸ்டம் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எந்தவித பிரச்சனையைப் பற்றியும் தெரிவிக்காமலேயே பேசியுள்ளார்.
-
1948ல் இருந்து 83 விமானங்கள் மாயம்! ஓர் ஆய்வு
– S-90 கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற விமானம் மாயமானது.
-
மாயமான மலேசிய விமானம்: எழுந்துள்ள மற்றுமொரு சந்தேகம்!- ஓர் ஆய்வு
– S-90 கோலாலம்பூர்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மலேசிய விமானத்தை அதன் விமானியே கடத்தினாரா என்ற கோணத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது.
-
’25 நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியல’: மலேசியா கவலை
– SHM கோலாம்பூர்: கிட்டத்தட்ட 25 நாடுகள் இணைந்து தேடியும் மாயமான விமானத்தை கண்டுபிடிப்பது இன்னமும் சிக்கலானதாகவே உள்ளது என மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமானது மலேசிய விமானம் MH 370.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரு பெரும் நிகழ்வுகள்
டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புனர் நிருமானம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, மற்றும் அதி தீவிர கண்கானிப்புப் பிரிவு என்பன பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களினால்
-
சம்மேளனத்தின் சாதனையாளர்கள் பாராட்டு விழா – 2013
அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
-
குர்ஆன் அவமதிப்பு: பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு தீ வைப்பு
– S-90 கராச்சி: பாகிஸ்தானில் குர்ஆன் எரிக்கப்பட்டதாகக் கூறி ஒரு குழுவினர் அங்குள்ள இந்து கோவிலை தாக்கி, தர்மசாலைக்கு தீ வைத்துள்ளது. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானா நகரில் குர்ஆனின் சில பக்கங்களை ஒரு இந்து மதத்தவர் எரித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
-
வயோதிப தந்தை தூக்கிட்டு தற்கொலை
– ஏறாவூர் அபூ பயாஸ் கரடியனாறு: மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெருமாவெளி எனும் பிரதேச காட்டுப்பகுதியில் எழுபத்தைந்து வயதுடைய சின்னவன் சிவலிங்கம் என்பவர் இன்றுகாலை தூக்கிட்டு தொங்கி மரணித்த நிலையில் உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அருகிலுள்ள