Category: Your Kattankudy
-
காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
-
காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருடாந்த மாநாடு-2014
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருடாந்த மாநாடு 2014 காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
-
எவருடைய கண்ணிலும் படாமல் 3 ராடார்களை கடந்து சென்ற எம்.எச். 370!
– SHM செபாங்: மாயமான மலேசிய விமானம் தாய்லாந்து வளைகுடாவில் யு டர்ன் எடுத்து 3 ராணுவ ராடர்களை கடந்து சென்றதை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை சீனாவுக்கு சென்ற மலேசிய விமானம் மாயமானது.
-
சாஸ்திரத்தின் கணிப்பும் பொய்ப்பித்துப் போனது! இப்படியும் ஓர் ஊகம்?
– S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடத்தி 9/11 தாக்குதல் போன்று இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’: – பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ஏறாவூரிலுள்ள ஐயன்கேணி எனும் தமிழ் முஸ்லிம்களின் எல்லைக் கிராமங்களுக்குள் அத்துமீறிப் புகுந்து மக்களை அச்சுறுத்தி விட்டுப் போயிருக்கின்றார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
-
சேவை நலன்பாராட்டு விழா
– காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி: கடந்த 36 வருடங்களாக ஆசிரியர் சேவையில் இருந்து இறுதியாக காத்தான்குடி மட்/ஷாவியா வித்தியாலயத்தில் கடமையாற்றி அன்மையில் ஓய்வுபெற்ற அல்ஹாஜ் M.மஹ்றூப் ஆசிரியர் அவர்களின் மஹத்தான சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர்
-
மறைந்த விமானத்தில் செய்மதி சமிக்ஞைகள் இயக்கம்!
– S-90 கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர். கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகரிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத் தொடர்பை இழந்தது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரு பெரும் நிகழ்வுகள்
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரு பெரும் நிகழ்வுகள் இன்று 15.03.2014 நடைபெறவிருக்கின்றன. புனர் நிருமானம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட தீவிர சிகிச்சை மற்றும் அதி தீவிர கண்கானிப்புப் பிரிவு திறந்த வைக்கப்படவுள்ளது. அத்துடன் மனநல பிரிவு விடுதிக்கான
-
காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருட மாநாடும் இளம் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும்.
டீன் பைரூஸ். காத்தான்குடி;காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருட மாநாடு காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன்னில் போரத்தின் தலைவர் அல்ஹாஜ்.எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் ஆரம்பமானது.
-
தேவயானியைக் கைது செய்ய அமெரிக்கா உத்தரவு!
– SHM நியூயோர்க்: இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடே மீதான விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயோர்க் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் அமெரிக்க அரசு அவர் மீது கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக தேவ்யானி கோப்ரகாடே 39 என்றபெண் ஐ.எப்.எஸ்.அதிகாரி பணியாற்றினார்.
-
மாயமான மலேசிய விமானமும் மக்களிடையே எழும் சந்தேகங்களும்….அவசியம் சிந்திக்கவேண்டிய விடயங்கள்
– N- 77 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்ற தகவலைத் தான்.
-
மாயமான மலேசிய விமானம் இன்று அல்லது நாளை கிடைத்துவிடும்: வாஸ்து நிபுணர் கூறுகிறார். பார்ப்போமா??
– SHM சென்னை: மாயமான மலேசிய விமானம் வரும் சனிக்கிழமைக்குள் கண்டுபிடிக்கப்படும் என்று சென்னையச் சேர்ந்த வாஸ்து நிபுணர் யுவராஜ் சௌமா தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தை தேட சீனா 10 செயற்கைக்கோள்களை பயன்படுத்தியுள்ளது.