Category: Your Kattankudy
-
‘தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுவருகிறது’- சிப்லி பாறூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தோடு ‘ஹதியா’ எடுத்து ரூ 6 கோடி சொத்து சேர்த்த 100 வயது பாட்டி மரணம்
– S-90 ரியாத்: சவுதியில் 100 வயது பாட்டி ஒருவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் அப்பாட்டி ‘ஹதியா’யெடுத்தே ரூ 6 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்த விபரம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
-
காத்தான்குடியில் மழை!
– நமது நிருபர் காத்தான்குடி: நீண்ட கால வரட்சியின் பின்னர் இன்று அதிகாலையிலிருந்து இடிமுழக்கத்துடன்கூடிய பலத்த மழை தற்பொழுது காத்தான்குடி மற்றும் அயல் பிரதேசங்களில் பெய்து வருகிறது.
-
திறப்பதற்கு தயாராக இருக்கும் காத்தான்குடி சி.ஐ.ஜி. பள்ளிவாயலின் அழகிய தோற்றம்
– படங்கள்: நமது நிருபர்
-
ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் இரு தரப்பாருக்குமிடையில் முறுகல் நிலை
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது பதுர்தீன் (ஸைனீஸ்) எனும் முஸ்லிம்
-
‘குட்டிச் சிங்கப்பூர்’ என அழைக்கப்படும் காத்தநகருக்கு அருகில் இப்படியும் ஓர் பாலர் பாடசாலை!
– நமது நிருபர் கர்பலா: கிழக்கு முஸ்லிம்களின் தலைநகரமாக வர்ணிக்கப்படும் ஓர் நகராகவும், குட்டி சிங்கப்பூர் என அழைக்கப்படும் நகரமாகவும் அமையும் காத்தான்குடி நகரின் அருகாமையில் அமைந்துள்ள ஏழைக்கிராமமான கர்பலா கிராமத்தில் ஒரே ஒரு பாலர் பாடசாலையாக அல் மனார், கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது.
-
கவனத்தை திசை திருப்ப ‘குட்நைட்’ சொன்னாரா விமானி
– SHM கோலாலாம்பூர்: மாயமான விமானத்தின் இணை விமானி ஃபரிக் அப்துல் ஹமீது கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசிய கடைசி வார்த்தை ‘ஓல் ரைட், குட் நைட். அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களின் கவனத்தை திசை திருப்ப அவ்வாறு கூறியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
சிங்கப்பூர் விமானத்திற்குப் பின்னால் ஒளிந்தபடி பறந்ததா மலேசிய விமானம்?
– s-90 கோலாலம்பூர்: மாயமாகியுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ரேடார் பார்வையிலிருந்து தப்புவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்குப் பின்னால் மறைந்தபடி சென்றதாக ஒரு நூதனமான தகவல் வெளியாகியுள்ளது.
-
சோமாலியா அல்லது மங்கோலியாவில் விமானம் இருக்கலாம்: புதிய தகவல்
– SHM கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகியுள்ளது குறித்து மலேசிய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும் விமானம் கடத்தப்பட்டு சோமாலியா அல்லது மங்கோலியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
காத்தான்குடி பிரிதேச செயலகத்தினால் நடாத்தப்படும் நான்கு நாள் Computer Hardware பயிற்சி நெறி
– MTM .அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக விதாதா நிலையம் , தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு என்பன இணைந்து நடாத்தும் நான்கு நாள் Computer Hardware, Internet e mail access, Installing Operating System windows 7 என்பன தெடர்பான பயிற்சி நெறி பிரதேச
-
பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான காத்தான்குடி -பாலமுனை கிராமத்தில் இயங்கும் பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 17-03-2014 நேற்று திங்கட்கிழமை பாலமுனை நெஷனல் விளையாட்டுக்
-
பிறந்து மூன்று தினங்களுக்குள் கடற்கரையில் வீசப்பட்டு பாலமுனை கடற்கரையில் கரையொதுங்கிய பச்சிளம் குழந்தை
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி-பாலமுனை நடுவோடை பிரதேச கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் இனம் தெரியாத பச்சிளம் குழந்தையொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.