Category: Your Kattankudy
-
‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்’ – தொடர்
– அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன் ‘ என்ற தலைப்பில் நடைபெறும்.
-
‘சம்பா டான்ஸ்’ ஆடியபடி உங்களை பிரேசிலுக்கு கூட்டிச் செல்கிறது கூகுள்
– S-90 ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டிகள், இன்று துவங்க உள்ள நிலையில் கூகுள் அந்த விழா சார்ந்த ஓவியங்கலை தனது முகப்பில் வைத்து தனது பயனாளிகளை உலக கோப்பை ஜுரத்துக்கு அழைத்துச் செல்கிறது. ரசிகர்களை இணைக்கும் பாலமாக கூகுள் செயல்பட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஸ்யாவில் இலங்கை தூதரக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
மொஸ்கோ: ரஸ்யாவில் நேற்று மாலை நடந்த சம்பவத்தில், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எழுதுவினைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இரண்டாவது செயலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தார்.
-
இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்றிரவு பிரேசிலில் கோலாகளமாக ஆரம்பமாகிறது
பல சுவாரஸ்ய தகவல்களுடன்… MJ ரியோ: சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) இருபதாவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், இன்றிரவு பிரேசிலில் கோலாகளமாக இடம்பெறுகிறது. 8 குழுக்கள், 32 நாடுகள், 64 போட்டிகள் என இவ்வுலகக் கிண்ணத் தொடர் வழமை போன்றே இடம்பெறுகிறது.
-
ஈராக்: யார் இந்த இசிஸ்?
பக்தாத்: ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாத் படைப்பிரிவு கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அதமாத்திரமன்றி, இரண்டாவது நாளான இன்று ஈராக்கின் மற்றுமொரு பிரதான நகரான டிக்ரிட்டையும் இப்படைப்பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
மும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். டாக்டர் ஷைலேஷ்வர் நடராஜன் என்ற மருத்துவக் கல்லூரி பேராசிரியரை மும்பையின் தாணே பகுதி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
‘நடைமுறை சாத்தியமான வாழ்க்கைக்கு வழிகாட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா’ – மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்
– FM. பர்ஹான் மானிப்பாய்: பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கிடைக்கின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி எமது மக்களுக்கான சிறப்பான சேவையை செய்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் திரு. சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
வணிகமயமாக்கப்பட்டுள்ள மருத்துவத்துறையும் மருத்துவர்களும்…?
‘இது ஒரு உண்மைச் சம்பவம். காசுக்காக உயிரை விலைபேசும் ஸ்டெதஸ்கோப் கிறிமினல்கள்தான் இவர்கள்..’ – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: சடத்துவ உலகில் முதலாளித்துவ பின்னணியில் மதஒதுக்கல் கல்விக் கொள்கையில் வார்க்கப்பட்டு பண்படுத்தப்பட்ட மருத்துவர்கள் உயிருக்கு விலைபேசும் போக்கையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும்
-
ஈராக்கின் டிக்ரிட் நகரமும் போராளிகளால் சற்றுமுன் கைப்பற்றப்பட்டது!
– MJ பக்தாத்: ஈராக்கின் இரண்டாவது பெரியநகரமாக அழைக்கப்படும் மோசுல் நகரை ஈராக்கின் போராளிகள் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குள் ஈரானின் மற்றுமொரு மிக முக்கிய நகரமான டிக்ரிட் (Tikrit) நகரத்தை போராளிகள் சற்று முன்னர் கைப்பற்றியுள்ளனர்.
-
பட்டமளிப்பு விழாவில் தனது குழந்தைக்கு பாலூட்டிய தாய்!
கலிபோர்னியா: அமெரிக்காவில் தாயார் ஒருவர், தனது பட்டமளிப்பு விழாவின் போது தன் குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கர்லேசா துர்மன் (25) என்பவர், பட்டப்படிப்பின் கடைசி வருடத்தில் திருமணம் செய்துள்ளார்.
-
மாற்றுத்திறனாளி ஒருவரால் பந்தை உதைத்து உலகக் கிண்ணப் போட்டியை ‘த்ரில்’லாகஆரம்பிக்கிறது பிரேசில்!
– AF-80 ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நாளை ஆரம்பமாகின்றது. ஆரம்ப விழாவில் இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல்படாத நபரை வைத்து போட்டித்தொடரை துவக்க பிபா முடிவு செய்துள்ளது. பிரேசிலை சேர்ந்த டாக்டர் மிக்குவேல் நிக்கோலெசிஸ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு மூளை சென்சர் கருவியொன்றை கண்டுபிடித்துள்ளது.