Category: Your Kattankudy
-
தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஆண்கள், பெண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில்; ஆண்கள் ,பெண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி -02 ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியத்தை கைப்பற்றியது இஸிஸ்: ஐ.நாவுக்கு ஈராக் அறிவிப்பு!
– SHM பக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது.ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சுன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது.
-
‘இலங்கை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை கண்டிக்கிறோம்’
கொழும்பு: இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் பயங்கரவாதிகளோ, தீவிரவாத குழுக்களோ இருப்பதாக செய்யப்படும் உள்நோக்கத்துடனான பொய்பிரச்சாரத்தை மறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற பெண்களுக்கான இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹிறா பௌன்டேஷன் அனுசரணையில் பெண்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
சுவனத்தின் சுகந்த பாதைகள் ‘தேனருவி’ ஓடியோ இறுவெட்டு வெளியீடு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: எஃப்.எம். மீடியா யுனிட் வசந்தம் சஞ்சிகைக் குழுவினர் ஏற்பாட்டில் சுவனத்தின் சுகந்த பாதைகள் ‘தேனருவி’ ஓடியோ இறுவெட்டு வெளியீடு இன்று காத்தான்குடி கடாபி ரெஸ்ட் இன்னில் பணிப்பாளர் ஐ.எல். மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
-
புனித ரமழான் ‘இஸ்லாமியப் பொது அறிவு’ சிறப்புப் போட்டிகள்!!
– K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), இந்த ஆண்டு (2014 / 1435) நடைபெறும் புனித ரமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக ‘இஸ்லாமியப் பொது அறிவு போட்டி’யையும், சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிகழ்ச்சிகளின் முன்னோட்டமாக
-
‘பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்சவுக்கும் நேரும்’
கொழும்பு: அரசாங்கம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கிய காவி போர்த்திய நபர் அரசாங்கத்தை முந்தி சென்றுள்ளதாகவும் பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்ஷவுக்கும் நேரும் எனவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
-
புகழ்பெற்ற ‘பலத் ரமழான் கொண்டாட்டம்’ கோலாகளமாக ஆரம்பமானது!
– MJ ஜித்தா: சவுதிஅரேபியாவின் மிகப் பெரிய வர்த்தக நகரான ஜித்தா-‘பலத்’ பிரதேசத்தில் பிரதி ரமழான்தோறும் இடம்பெற்றுவரும் ரமழான் கொண்டாட்டம் வழமை போன்று இம்முறையும் கோலாகளமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
-
ஹஜ் பயணிகள் பகிர்ந்தளிப்பிலும் ஊழல் : உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
கொழும்பு: புனித யாத்திரையும் வியாபாரமாகியதால் ஹஜ் முகவர்களுக்கிடையில் எழுந்த ஊழல்களையடுத்து, முகவர்களிடையே பகிர்ந்தளிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கு இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உலக முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டிய நேரம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: உலகலாவிய ரீதியில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாத்தின் எதிரிகளின் இலக்கு வித்தியாசமான நோக்கில் அமைந்துள்ளது.சிந்தணை ரீதியில் ஒரு வகையான மாயையை தோற்றுவித்து அதனை உண்மை வடிவமாக போதிக்கும் செயற்பாடுகளும், அதே போல் முஸ்லிம்களை ஆயுதம் மூலம் அழிக்கும் போரின் மூழமும் நிலையினை காணமுடிகின்றது.
-
காயமடைந்த பலஸ்தீனர்களுக்காக எல்லையை திறந்துவிட எகிப்து முடிவு
கெய்ரோ: எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் ரஃபா என்ற இடத்திலுள்ளள்ள முக்கிய எல்லைக் கடவை மையத்தை பகுதியளவுக்கு திறந்துவிட எகிப்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்குள் வர அனுமதிப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.
-
‘எமது பகுதியில் பிரதான தஃவா அமைப்புக்களாக காணப்படுவது மூன்று அமைப்புக்களாகும் இவ்வமைப்புக்கள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்’
– எம்.எச்.எம்.அன்வர் ‘எமது பகுதியில் பிரதான தஃவா அமைப்புக்களாக காணப்படுவது மூன்று அமைப்புக்களாகும் இவ்வமைப்புக்கள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும்’ இவ்வாறு அஷ்ஷெய்ஹ் ஏ.ஜி.எம். ஜலீல் (மதனி) தெரிவித்தார்.